tag:blogger.com,1999:blog-4025241944499324087.post3135499924911198873..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: நான் ஆட்டோக்கார(ர்)ன்...Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66489519722443767492010-05-06T17:40:12.561+05:302010-05-06T17:40:12.561+05:30ஒரு நிருபர் ரேஞ்சுக்குக் களத்துல இறங்கிட்டீங்க வித...ஒரு நிருபர் ரேஞ்சுக்குக் களத்துல இறங்கிட்டீங்க வித்யா. உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3137386378690780822010-04-21T11:10:06.071+05:302010-04-21T11:10:06.071+05:30//. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏ...//. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏறுனவங்க இறங்கினது சாந்தோம்ல. எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?//<br /> <br />ஹே.. அது யாருப்பா அப்படி இறங்குனது? :-)<br /> <br />இது போன்ற முயற்சிக்கு பாராட்டுக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39837799361778290752010-04-20T12:58:23.565+05:302010-04-20T12:58:23.565+05:30நன்றி இராமசாமி கண்ணன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தாரண...நன்றி இராமசாமி கண்ணன்.<br />நன்றி ஹுஸைனம்மா.<br />நன்றி தாரணி பிரியா.<br />நன்றி நர்சிம்.<br />நன்றி ராஜி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81182806513980570552010-04-20T11:54:37.528+05:302010-04-20T11:54:37.528+05:30நான் வந்த ஆட்டோல , ஆட்டோக்காரர் சொன்னது "காலை...நான் வந்த ஆட்டோல , ஆட்டோக்காரர் சொன்னது "காலையில இருந்து ராத்திரி வரைக்கும் ஆபீஸ்ல நிம்மதி இல்லாம நீங்க உட்கார்ந்து இருக்கீங்க. நான் நினைச்ச நேரத்துக்கு ஆட்டோ ஓட்டுறேன். புள்ள குட்டிங்க கூட சந்தோசமா இருக்கேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன்."<br /><br />நல்ல வேளை என் salary எவ்வளவுன்னு கேட்கலRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83905517203902490722010-04-20T10:50:17.738+05:302010-04-20T10:50:17.738+05:30நல்ல பேட்டிநல்ல பேட்டிநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-64116698786347686302010-04-20T03:54:07.980+05:302010-04-20T03:54:07.980+05:30Autowalas are the one of the worst fellows in Tami...Autowalas are the one of the worst fellows in Tamilnadu, especially in chennai. Everytime, when I want to use the auto, I asked them whatever it show on the meter, I am ready to pay it.. But they always fight with me saying that.. "it will show more than 40Rs, of wat I am asking.." Even that is fine. But they wont come. <br /><br />But when we go with family, it is unavoidable. To avert them, I used call taxi.. I think before call taxi, he must have drove auto. He charged 100Rs. more than the amount told by the customer care. Everybody wanted to cheat others.ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44658240082782750842010-04-19T21:53:43.357+05:302010-04-19T21:53:43.357+05:30ரிப்போர்ட்டர் வித்யா பதிவு நல்லா இருக்குங்க :)ரிப்போர்ட்டர் வித்யா பதிவு நல்லா இருக்குங்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44683573858896602462010-04-19T17:48:37.020+05:302010-04-19T17:48:37.020+05:30காவல்துறையின் லஞ்சம் இல்லாத நியாயமான கெடுபிடி மட்ட...காவல்துறையின் லஞ்சம் இல்லாத நியாயமான கெடுபிடி மட்டும் இருந்தால் (இருந்துட்டாலும்...) எல்லா ஆட்டோக்காரர்களும் நல்லவர்களே!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12818072367453354462010-04-19T16:36:52.908+05:302010-04-19T16:36:52.908+05:30நல்லா பேட்டி எடுத்திருக்கிங்க.நல்லா பேட்டி எடுத்திருக்கிங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66148370050977166872010-04-19T16:12:35.093+05:302010-04-19T16:12:35.093+05:30நன்றி ரகு.
நன்றி Complan Surya.
நன்றி அண்ணாமலையான...நன்றி ரகு.<br />நன்றி Complan Surya.<br />நன்றி அண்ணாமலையான்.<br />நன்றி நேசமித்ரன்.<br />நன்றி கலா அக்கா.<br />நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.<br />நன்றி கேவிஆர்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21052205390916146032010-04-19T16:12:28.636+05:302010-04-19T16:12:28.636+05:30நன்றி சித்ரா.
நன்றி நானானி.
நன்றி விஜய்.
நன்றி வி...நன்றி சித்ரா.<br />நன்றி நானானி.<br />நன்றி விஜய்.<br /><br />நன்றி விதூஷ் (ஷேர் ஆட்டோல ஏறவேமாட்டேன்னு MTC பஸ் மேல சத்தியம் பண்ணிருக்கேங்க).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-78901805639380665082010-04-19T15:15:46.939+05:302010-04-19T15:15:46.939+05:30பகலில் ஆட்டோ ஓட்டுறவங்க கிட்டேர்ந்து ஆட்டோவை நைட்ட...பகலில் ஆட்டோ ஓட்டுறவங்க கிட்டேர்ந்து ஆட்டோவை நைட்டுக்கு மட்டும் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஓட்டும் ஆட்டோக்காரர்கள் உண்டு. அவர்களுடைய பேட்டி இன்னும் சுவாரசியமா இருக்கும்.<br /><br />விதூஷ் கேள்விக்குப் பதில் - பொதுவா ஆட்டோ ஓட்டுறப்போ ஒரு சைடா இழுக்கிற மாதிரி இருக்கும். நாம கொஞ்சம் இஸ்துகின்னு உட்கார்ந்தா பேலன்ஸ் ஈஸியா கிடைக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69144532312656355802010-04-19T15:12:22.018+05:302010-04-19T15:12:22.018+05:30பத்திரிகையாளி ஆயிட்டீங்க.. ஹிஹி.!பத்திரிகையாளி ஆயிட்டீங்க.. ஹிஹி.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50757945302251066062010-04-19T14:22:06.233+05:302010-04-19T14:22:06.233+05:30ஆட்டோக்காரங்க பக்கமும் கஷ்டம் இருக்குன்னு தெரியும்...ஆட்டோக்காரங்க பக்கமும் கஷ்டம் இருக்குன்னு தெரியும். நல்லவங்க புரிஞ்சவங்க இருக்காங்க. ஆனா சென்னையில் நான் பார்த்தது அடாவடிப்பேர்வழிகள் என்பதால் வேறெந்த பின்னூட்டமும் போடவில்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82467567414819672692010-04-19T14:01:54.840+05:302010-04-19T14:01:54.840+05:30//அவ்ளோ வேகமாப் போறப்போ ஆட்டோ கவுந்துடுச்சுன்னா டப...//அவ்ளோ வேகமாப் போறப்போ ஆட்டோ கவுந்துடுச்சுன்னா டபக்குனு குதிச்சு ஓடிடலாம் போல ஒரு போஸ்ல, சாஞ்சாப்லையே சீட்டு ஓரத்துல உட்காந்து ஆட்டோ ஓட்டுவாரே அது....<br />//<br /><br />விதூஷ் உங்க ஆதங்கம் புரியுது :)<br /><br />பதிவு நல்லா இருக்குங்க வித்யாநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25194836448400627592010-04-19T13:26:17.461+05:302010-04-19T13:26:17.461+05:30கலக்குங்க....கலக்குங்க....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-22319315848274133412010-04-19T12:04:14.791+05:302010-04-19T12:04:14.791+05:30இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவ...இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.<br />---wow<br /><br />evlo periya thathuvam..evlo easya simpla choli erukkanga..<br /><br />padiviruku nandri.<br /><br />cycle gapla..(lunch gapla namalum oru comments poturvom...)<br />simply super.<br /><br />vidyama..<br /><br />nandri<br />v.v.s<br />complan suryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83642518168155630292010-04-19T12:01:00.246+05:302010-04-19T12:01:00.246+05:30அனுபவத்தில் நான் தெரிஞ்சுகிட்டது....ஸ்டாண்ட்ல ...அனுபவத்தில் நான் தெரிஞ்சுகிட்டது....ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோவை விட ரன்னிங்ல வர்ற ஆட்டோக்காரர் கொஞ்சம் கம்மியாதான் கேட்பார். அதுக்கும் மேல கம்மி பண்றது நம்ம சாமர்த்தியம்.<br /><br />மேலும் சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் 80% கரை வேட்டிகளுக்கும், காக்கிகளுக்கும்தான் சொந்தம். அதனால்தான் எவ்வளவு சட்ட மீறல் இருந்தாலும் அவர்கள் எளிதாக தப்பிக்கிறார்கள்.<br /><br />//ஆட்டோல மீட்டர் போடமாட்டேங்கறீங்களே ஏன்?//<br /><br />நிஜமாவே உங்களுக்கு தைரியம்தான்...:)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-36744684150130537592010-04-19T10:46:07.200+05:302010-04-19T10:46:07.200+05:30அடுத்த முறை ஷேர் ஆட்டோக்காரரை அறிமுகப் படுத்துங்க....அடுத்த முறை ஷேர் ஆட்டோக்காரரை அறிமுகப் படுத்துங்க.<br /><br />அப்புறம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்காம விட்டுட்டீங்களே? <br /><br />அவ்ளோ வேகமாப் போறப்போ ஆட்டோ கவுந்துடுச்சுன்னா டபக்குனு குதிச்சு ஓடிடலாம் போல ஒரு போஸ்ல, சாஞ்சாப்லையே சீட்டு ஓரத்துல உட்காந்து ஆட்டோ ஓட்டுவாரே அது....Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12719432457094183142010-04-19T10:27:47.880+05:302010-04-19T10:27:47.880+05:30சென்னையில் ஆடோ ஓட்டியெ அம்பானி ஆகிடலாம். நியாயமான ...சென்னையில் ஆடோ ஓட்டியெ அம்பானி ஆகிடலாம். நியாயமான ஒரே விலை என்று எதுவும் கிடையாது. இதற்கு ஆடோ ஓட்டினர்களை குறை சொல்ல முடியாது. அரசாங்கத்தைத் தான் குறை சொல்ல முடியும். இந்த ஏரியாவுக்கு இவ்வளவுன்னு முன்னாடியே சொல்லிட்டு முன் பணம் வாங்கிக் கொண்டு, மீதத்தை மீட்டர் எவ்வளவு காட்டுகிறதோ, அதை வாங்கிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஆனால் யாருக்கும் இதை நடைமுறையாக்கும் மனமில்லை. <br /><br />ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறுவதை கஸ்டமர்கள் மேல் சுமத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. பெட்ரோலை சேமிப்பதற்காக ராங் சைடில் வருவார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்கும் போலீஸுக்கு மாமூல் அழுது விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏதாவது கேட்டால் ஸ்ட்ரைக் என்று ஆரம்பித்து விடுவார்கள். <br /><br />ஆனால் சில நல்ல ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லம் பூதக்கண்ணாடி வைத்துத் தான் தேடணும் :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-38118390613325033792010-04-19T10:00:58.509+05:302010-04-19T10:00:58.509+05:30சவாரி கேப்பிலே நல்ல நல்ல கேள்விகளாத்தான் கேட்டுருக...சவாரி கேப்பிலே நல்ல நல்ல கேள்விகளாத்தான் கேட்டுருக்கிறீங்க.<br />பதில்களும் நியாயமாத்தானிருக்கு.<br />ஆட்டோ உரிமையாளர்கள் சேட்டுகள் மட்டுமல்ல, எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும்தான். அதனால்தான் ஆட்டோக்களை நெறிப் படுத்தமுடிவதில்லை.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6407821960378818722010-04-19T09:38:02.152+05:302010-04-19T09:38:02.152+05:30ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.
...ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.<br /><br />அப்பப்ப போலீஸ் மடக்கும்போது தோணுங்க. ஆனா அதைத்தாண்டி இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.<br /><br /><br />....... எதார்த்தமா பேசும்போது, பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்லி விட்டார்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com