tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5421053550327164492..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: பாட்டீஈஈஈஈVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-22470622556806790462010-04-02T20:56:22.665+05:302010-04-02T20:56:22.665+05:30வித்யா.. இது ரொம்ப லேட் பதிவு.. உங்க பாட்டிய பாக்க...வித்யா.. இது ரொம்ப லேட் பதிவு.. உங்க பாட்டிய பாக்கணும் போல இருக்கு... "அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?" ரொம்பவே ரசிச்சேன்... எங்க பாட்டி அது மாதிரி எல்லாம் இல்ல.. எங்க பாட்டி அது மாத்ரி எல்லாம் பார்த்தது கெடையாது.. சில நண்பர்கள் வீட்டு பாட்டிங்க அது மாதிரி.. இதாவது பரவ இல்ல... நான் சுத்த தஞ்சாவூர் பாஷை தான் பேசுவேன்.. நீ கன்னட மாத்வாலா இல்ல விபூதி பண்டிதால அப்படிம்பா.. நான் ஸ்மார்த அப்படின்னு சொல்லுவேன்.. அதுக்கே நான் தண்ணி குடிச்ச டம்ளர் (தூக்கி குடிச்சத தான்) தண்ணி தெளிச்சு தான் எடுத்து வெய்ப்பர்கள்.. என்னோட நண்பனின் நெலமை தான் ரொம்ப பாவமா இருக்கும்.. அப்படியே நெளிவான்.. நான் அவங்க பாட்டி இது எல்லாம் பண்ற வரைக்கும் பாத்துக்கிட்டே இருப்பேன்.. அவனோ டேய்.. வெளில போலம்ட வாடா அப்படின்னு சொல்லுவான்.. இருடா.. பாட்டி இன்னும் வரல அப்படின்னு சொல்லுவேன்.. அத எல்லாம் நெனைச்சாலே.. மறக்க முடியாத நினைவுகள்.. <br /><br />கடைசில நீங்க சொன்ன ரெண்டு கமெண்ட் - முதல் கமெண்ட் - அது அவர்களால் முடியாது... அந்த பருவத்திற்கு உள்ள ஆற்றாமை / நமக்கு என்று யாரும் இல்லை என்கிற ஒரு உணர்வு / நாம் அவர்களிடம் நிறைய பேசாமல் இருந்தோம் என்றல் இது போன்ற உணர்வுகள் வரும்.. <br /><br />உங்களோட அனுபவங்கள்.. சூப்பர்...ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10356159395004345592009-01-31T23:29:00.000+05:302009-01-31T23:29:00.000+05:30:-) .. எங்க தாத்தாவிடமும் கண்ட விஷயங்கள் இதேதான்....:-) .. எங்க தாத்தாவிடமும் கண்ட விஷயங்கள் இதேதான்..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11093230560140413052009-01-29T19:27:00.000+05:302009-01-29T19:27:00.000+05:30ஏதாவது எழுது தாயி...நானும் எத்தனை வாட்டிதான் ...ஏதாவது எழுது தாயி...நானும் எத்தனை வாட்டிதான் உன் கடைப்பக்கம் எட்டிப் பார்த்து ஏமாந்து போறது :(எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23985074930120722202009-01-29T19:26:00.000+05:302009-01-29T19:26:00.000+05:30மீ த இருபத்தி அஞ்சு :)மீ த இருபத்தி அஞ்சு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83658417204903168302009-01-28T15:36:00.000+05:302009-01-28T15:36:00.000+05:30உன் பின்னூட்டத்திற்கு என் பதிவில் பதில் போட்ட...உன் பின்னூட்டத்திற்கு என் பதிவில் பதில் போட்டாச்சு :)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33911290707316135252009-01-27T21:47:00.000+05:302009-01-27T21:47:00.000+05:30ம் எனக்கும் இதே போல வயசான பாட்டி இருந்தாங்க..பெரிய...ம் எனக்கும் இதே போல வயசான பாட்டி இருந்தாங்க..<BR/><BR/>பெரியவங்க வாயால ஏதும் திட்டு வாங்காத பலிக்க போவுதும்பாங்க.<BR/><BR/>நீங்க சொல்றது சரி தான். வயதாகும் போது அவங்க எல்லாரும் சின்ன குழந்தையாக ஆகிறாங்கArun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18878004542037827222009-01-27T17:07:00.000+05:302009-01-27T17:07:00.000+05:30ennathu welcome back ellam ?? naan enge ponen :) :...ennathu welcome back ellam ?? <BR/><BR/>naan enge ponen :) :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66930948492754020002009-01-27T17:02:00.000+05:302009-01-27T17:02:00.000+05:30Welcome back SK. Junior is doing fine:)Welcome back SK. Junior is doing fine:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69673902602381737702009-01-27T10:26:00.001+05:302009-01-27T10:26:00.001+05:30ஜூனியர் எப்படி இருக்கார் ???ஜூனியர் எப்படி இருக்கார் ???SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25014903245793628512009-01-27T10:26:00.000+05:302009-01-27T10:26:00.000+05:30இங்கே நான் பாத்த அதே விஷயங்கள். :) :) தலைமையகம் தி...இங்கே நான் பாத்த அதே விஷயங்கள். :) :) <BR/><BR/>தலைமையகம் திரும்பிட்டு விலாவாரியா பதிவு போடறேன் :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8010255144561877242009-01-24T21:49:00.000+05:302009-01-24T21:49:00.000+05:30வாங்க அமித்து அம்மா.வாங்க தாரணி பிரியா.உங்ககிட்ட ர...வாங்க அமித்து அம்மா.<BR/><BR/>வாங்க தாரணி பிரியா.<BR/><BR/>உங்ககிட்ட ரொம்பவே உஷாரா இருக்கனும் KVR தாத்தா. சே அண்ணா.<BR/><BR/>ஆதவன் அது மட்டும் நடக்கவே நடக்காது. விட்டுறேவேனா??<BR/><BR/>கேட்டுப்பாக்குறேன் அப்துல் அண்ணாத்தே:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65592979900678032812009-01-24T16:46:00.000+05:302009-01-24T16:46:00.000+05:30நம்ப தல எப்ப சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்துக்கு வருவாருன...நம்ப தல எப்ப சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்துக்கு வருவாருன்னு பாட்டிக்கிட்ட கேட்டு சொல்லுங்க :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81953334110857305602009-01-24T15:59:00.000+05:302009-01-24T15:59:00.000+05:30:-))))உங்க பாட்டிகிட்ட நீங்க ப்ளாக் எழுதுற பத்தி எ...:-))))<BR/><BR/>உங்க பாட்டிகிட்ட நீங்க ப்ளாக் எழுதுற பத்தி எதுனா சொல்ல சொல்லுங்க...எங்களுக்கு எதுனா விமோச்சனம் கிடைக்குதான்னு பார்ப்போம்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-88138411016595820202009-01-24T15:41:00.000+05:302009-01-24T15:41:00.000+05:30பாட்டிக்கு கருநாக்கா? நானும் இப்படி எதாவது சொல்லி ...பாட்டிக்கு கருநாக்கா? நானும் இப்படி எதாவது சொல்லி நடந்தது உண்டு (உங்க பாட்டி என் க்ளாஸ்மெட் இல்லை). அதனால, திட்டறதா இருந்தா கூட "நல்லா இருடா"ன்னு திட்டிடுவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2416233398004780232009-01-24T12:48:00.000+05:302009-01-24T12:48:00.000+05:30வித்யா எங்க பாட்டி கடைசிவரை ஜாதி கேட்கறதை நிறுத்தல...வித்யா எங்க பாட்டி கடைசிவரை ஜாதி கேட்கறதை நிறுத்தலை<BR/>ஆனா எனக்கு நிறைய விசயத்தில எங்க பாட்டிதான் ரோல் மாடலே. அவங்க அனுபவத்தால எனக்கு நிறைய சொல்லி குடுத்தாங்க.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54939357603772271012009-01-23T15:10:00.000+05:302009-01-23T15:10:00.000+05:30வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்...வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று<BR/><BR/>மிகவும் உண்மைதான்<BR/>இது புரிந்தாலும் சூழ்நிலைகளின் காரணமாக அவ்வப்போது அவ்ர்களின் மீது எழும் கோபத்தை தவிர்க்கமுடிவதில்லை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50506927659872859162009-01-23T14:35:00.000+05:302009-01-23T14:35:00.000+05:30நன்றி ஜமால். நான் டாக்டர் ஆகிர்ருந்தா அய்யோ வேணாம்...நன்றி ஜமால். நான் டாக்டர் ஆகிர்ருந்தா அய்யோ வேணாம் சாமி.<BR/><BR/>நன்றி உஷா. நீங்கள் சொல்வது கூட சரிதான்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25488026659533590282009-01-23T13:35:00.001+05:302009-01-23T13:35:00.001+05:30This comment has been removed by the author.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83318219492854938482009-01-23T13:35:00.000+05:302009-01-23T13:35:00.000+05:30பல மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால...பல மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால் வயசான வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. எண்பது தாண்டி (இருந்தால்) கட்டாயம் இப்படித்தான் உளருவோம். புத்தி<BR/>ரிவர்ஸ்ல போக ஆரம்பிக்கும் போல :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86643206502701386852009-01-23T13:26:00.001+05:302009-01-23T13:26:00.001+05:30டாக்டர் ஆகி இருந்தா ஒருவேலை சிலர் காப்பாற்ற பட்டிர...டாக்டர் ஆகி இருந்தா ஒருவேலை சிலர் காப்பாற்ற பட்டிருப்பார்களோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73556051268313923832009-01-23T13:26:00.000+05:302009-01-23T13:26:00.000+05:30\\எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம...\\எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது\\<BR/><BR/>ஆஹா - நீங்க ரொம்ப நல்லவங்க.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31718742212597378552009-01-23T13:25:00.000+05:302009-01-23T13:25:00.000+05:30\\அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்....\\அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.\\<BR/><BR/>என்னத்த சொல்ல<BR/><BR/>(அதுக்காக பாட்டி என்ன செய்வாங்க)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2795121630503789442009-01-23T13:24:00.000+05:302009-01-23T13:24:00.000+05:30\\நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:\...\\நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:\\<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/><BR/>சிரிப்பு தான் வருது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56912068249898349562009-01-23T13:19:00.000+05:302009-01-23T13:19:00.000+05:30கார்க்கி அவங் எம்.ஜி.ஆர் படம்தான் பார்ப்பாங்க:)நன்...கார்க்கி அவங் எம்.ஜி.ஆர் படம்தான் பார்ப்பாங்க:)<BR/><BR/>நன்றி முல்லை.<BR/><BR/>நர்சிம் :)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77409368977167816182009-01-23T13:03:00.001+05:302009-01-23T13:03:00.001+05:30//1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டு...//1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது//<BR/><BR/>எல்லாத்தையும் சொல்லிட்டு.. இதுவேற.. ம்ம்ம்.narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.com