tag:blogger.com,1999:blog-4025241944499324087.post6254701937732068917..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: தூக்கமும் கண்களை தழுவட்டுமே...Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69508023832615421722010-07-19T20:03:44.864+05:302010-07-19T20:03:44.864+05:30அப்படியே நாகை சிவாவுக்கு ஒரு ரிப்பீட்டு.!அப்படியே நாகை சிவாவுக்கு ஒரு ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41229470679810466572010-07-19T20:03:44.865+05:302010-07-19T20:03:44.865+05:30ஒருத்தர் சோகத்தைக் கேட்குறதும் சந்தோஷமாத்தான் இருக...ஒருத்தர் சோகத்தைக் கேட்குறதும் சந்தோஷமாத்தான் இருக்குது. கல்யாணத்துக்குப்பிறகு பெண்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அந்தக் கோவத்துல ஆண்களை மட்டும் சும்மாவா விடுறீங்க.. சுபா 2 வயசு வரைக்கும். லைட்டப்போடுங்க, சீனிய எடுங்க, பாலை காய்ச்சுங்க, துணிய மாத்துங்க ரமா இமிசை பண்ணிடுவாங்க.இப்ப கொஞ்சம் பரவால்லை. <br /><br />இப்பக்கூட பிளாக்னால 8 மணிக்கு 1 மணி நேரம் குறைஞ்சாலும் சேத்துவச்சு சனிக்கிழமை எக்ஸ்ட்ரா 5 மணி நேரம் தூங்கிடுவேன். ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24958818302240046692010-07-19T10:42:51.697+05:302010-07-19T10:42:51.697+05:30நன்றி அமைதிச்சாரல்.
நன்றி சிவா.
நன்றி ராஜி.
நன்றி ...நன்றி அமைதிச்சாரல்.<br />நன்றி சிவா.<br />நன்றி ராஜி.<br />நன்றி குமரன்.<br />நன்றி தங்கமணி.<br />நன்றி சதீஷ்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61468272811707822982010-07-18T14:54:35.153+05:302010-07-18T14:54:35.153+05:30நல்ல கட்டுரை..
சில வருடங்களுக்கு முன்னால் நானும் ...நல்ல கட்டுரை..<br /><br />சில வருடங்களுக்கு முன்னால் நானும் எப்போ படுத்தாலும் நல்லா தூங்கிடுவேன்<br />அனால் இப்போ தூங்க நினைத்தாலும் 12 அல்லது 1 மணிக்கு தான் தூக்கமே வருது... :(<br />காலையில் 7 மணிக்கே பறந்து போகிவிடுகின்றது.. :( இதில் நடுவில் கனவுகளின் தொல்லை வேறு.. :(<br />மீண்டும் எப்போ ஒரு 8 மணி நேரம் நல்ல தூக்கம் வருமோ??friend.sathishhttps://www.blogger.com/profile/16019220060028983980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85069336092901767712010-07-18T14:01:59.047+05:302010-07-18T14:01:59.047+05:30"இடுக்கண் வருங்கால் நகுக"ங்கறதை நல்லாவே ..."இடுக்கண் வருங்கால் நகுக"ங்கறதை நல்லாவே செய்வீங்க போல... இந்த அவஸ்தைய கூட காமெடியா சொல்லி இருக்கீங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5828383033165669282010-07-17T12:00:06.974+05:302010-07-17T12:00:06.974+05:30//அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் ...//அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள்.//<br /><br />:)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4357822853090014822010-07-17T06:55:41.602+05:302010-07-17T06:55:41.602+05:30he he he:)he he he:)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-92200271067394852082010-07-17T01:13:49.549+05:302010-07-17T01:13:49.549+05:30எனக்கு தெரிஞ்சு காலையில் 9 மணிக்கு அலாரம் வச்சு எழ...எனக்கு தெரிஞ்சு காலையில் 9 மணிக்கு அலாரம் வச்சு எழுந்திருப்பது நீ ஒருத்தன் டா னு எங்க அப்பா சொல்லுவார்.... ஆனா கொடுமை ய பாருங்க எனக்கு இப்போ ஆபிஸ் 8 மணிக்கு... ஒரு நாள் கூட 8 மணிக்கு முன்ன போனது இல்லை என்பது வேற விசயம்.... படுத்த 5 நிமிசத்தில் தூங்கிடுவேன்.... ஆனா நாம் தூங்க போகும் நேரம் 11, 12 க்கு குறையாது இங்கு... ஊரில் 12, 1 க்கு குறையாது :)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29129563996434817452010-07-16T16:20:25.322+05:302010-07-16T16:20:25.322+05:30தூக்கமா.. அப்டீன்னா என்னங்க?..தூக்கமா.. அப்டீன்னா என்னங்க?..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21209179839037003842010-07-16T13:14:02.846+05:302010-07-16T13:14:02.846+05:30நன்றி சௌந்தர்.
நன்றி பா.ரா சார்.
நன்றி கேபிள் சங்க...நன்றி சௌந்தர்.<br />நன்றி பா.ரா சார்.<br />நன்றி கேபிள் சங்கர்.<br /><br />நன்றி மணிகண்டன் (விளங்கிரும்).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-70078499783132428192010-07-16T12:05:06.895+05:302010-07-16T12:05:06.895+05:30குழந்தைக்கு பாலோட கொஞ்சூண்டு ரம் கலந்து கொடுத்தா ந...குழந்தைக்கு பாலோட கொஞ்சூண்டு ரம் கலந்து கொடுத்தா நல்லா தூங்குவாங்க :)- ட்ரை பண்ணி இருக்கலாம் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84357483672830922962010-07-16T09:18:28.380+05:302010-07-16T09:18:28.380+05:30:)):))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-36469905908170741542010-07-15T16:10:06.879+05:302010-07-15T16:10:06.879+05:30//டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. ...//டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?"//<br /><br />//அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம்.// <br /><br />:-)))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41415046447870473242010-07-15T15:23:51.912+05:302010-07-15T15:23:51.912+05:30அய்யோ, தூங்குறப்ப டிஸ்டர்பன்ஸ்ஸா என்னாதிந்த பதிவு....அய்யோ, தூங்குறப்ப டிஸ்டர்பன்ஸ்ஸா என்னாதிந்த பதிவு...<br />அப்பாலிக்கா வந்து படிச்.....கொர்...கொர்...<br /><br /><br /><br />http://vaarththai.wordpress.comsoundrhttps://www.blogger.com/profile/00994702569269045438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74683713573703789672010-07-15T15:09:15.305+05:302010-07-15T15:09:15.305+05:30நன்றி ரகு.
நன்றி வல்லிசிம்ஹன்(ஆஹா என் மாமியார் க...நன்றி ரகு.<br /><br />நன்றி வல்லிசிம்ஹன்(ஆஹா என் மாமியார் கூட இந்தப் பாட்ட உதாரணம் சொன்னாங்க).<br /><br />நன்றி ஆதவன்(வேலைக்குப் போக ஆரம்பிச்சப்புறம் தான் என் தூக்கமே கெட்டுது. அப்ப போனது. ஹும்ம்).<br /><br />நன்றி அமுதா கிருஷ்ணா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16351252767916820522010-07-15T15:09:03.054+05:302010-07-15T15:09:03.054+05:30நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி மயில் (ஹும்ம்ம். மதியம் த...நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />நன்றி மயில் (ஹும்ம்ம். மதியம் தூங்கினா நைட் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய்டுது).<br /><br />நன்றி கார்த்திக்.<br />நன்றி விதூஷ்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66945470415715275532010-07-15T13:11:20.487+05:302010-07-15T13:11:20.487+05:30நேற்று தான் தூக்கம் பற்றி ஒரு பதிவு போட்டேன்..இன்ன...நேற்று தான் தூக்கம் பற்றி ஒரு பதிவு போட்டேன்..இன்னைக்கு நீங்களா? ஆனால் நல்லா தான் தூங்கி இருக்கீங்க..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31341769035840669462010-07-15T13:06:34.100+05:302010-07-15T13:06:34.100+05:30ம்ம்ம் நல்ல தூக்கத்துக்கு எல்லாம் கொடுத்து வச்சிரு...ம்ம்ம் நல்ல தூக்கத்துக்கு எல்லாம் கொடுத்து வச்சிருக்கனும். எங்க நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லையே. கவர்மெண்ட் ஆபிஸ் தான் க்ரெக்ட் :(☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1855981298768845312010-07-15T12:53:06.060+05:302010-07-15T12:53:06.060+05:30ஆஹா,இன்னோரு தூக்கம் விரும்பி.
எங்க காலத்தோட இந்த ...ஆஹா,இன்னோரு தூக்கம் விரும்பி.<br /><br />எங்க காலத்தோட இந்த 8 மணிக்குத் தூங்கப் போறது நின்னதுன்னு பார்த்தேன். உங்க வீட்லயுமா:)<br />வெகு வெகு இன்றியமையாத பதிவு வித்யா:)<br />சித்திங்கற படத்துல பத்மினி பாடுவாங்க. ''காலமிது காலமிது''ன்னு. அதை மீண்டும் உங்க பதிவில பார்த்தேன் கேட்டேன்.உங்க க்ளப்ல என்னையும் சேர்த்துக்கங்க. இப்ப என்னை எழுந்திருன்னு சொல்ல ஆளு இல்ல. ஆனா தூக்கம் தான் வர மாட்டேங்குது;)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66487552225265803582010-07-15T12:14:52.855+05:302010-07-15T12:14:52.855+05:30எங்கப்பாவும் இதை சொல்வார் "தூக்கம் கடவுள்...எங்கப்பாவும் இதை சொல்வார் "தூக்கம் கடவுள் கொடுத்த வரம்டா"ன்னு. படுத்த ரெண்டு நிமிஷத்துலேயே அசந்து தூங்குவார். இந்த 'ஜீன்'ஸ் சும்மா இருக்குமா? என் தம்பியும் ப.ரெ.நி.அ.தூங்கறான். அடியேன் விதிவிலக்கு :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-34072228301071768502010-07-15T11:59:16.184+05:302010-07-15T11:59:16.184+05:30என்னத்த சொல்லி.. என்னத்த செய்ய..என்னத்த சொல்லி.. என்னத்த செய்ய..Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83254018422316444412010-07-15T11:03:28.358+05:302010-07-15T11:03:28.358+05:30தனி ஒருவனுக்கு தூக்கம் இல்லையனில் இந்த ஜகத்தினை த...தனி ஒருவனுக்கு தூக்கம் இல்லையனில் இந்த ஜகத்தினை தூங்க வைப்போம்.<br />என்ன சொல்லறீங்க ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58948690889345696392010-07-15T10:07:56.893+05:302010-07-15T10:07:56.893+05:30ம்ம்ம்ம். வித்யா. என் சோகத்தையும் நான் பதிவு பண்றே...ம்ம்ம்ம். வித்யா. என் சோகத்தையும் நான் பதிவு பண்றேன்.. ஆனா இப்ப எந்த ராஜா எந்த பட்டினம் போனாலும் மதியம் 2 மணி நேரம் செம தூக்கம் தான் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67631530335117553752010-07-15T10:05:29.325+05:302010-07-15T10:05:29.325+05:30எல்லோருக்கும் உரித்தான ஆதங்கமே:)!
//என் சோகத்தை வ...எல்லோருக்கும் உரித்தான ஆதங்கமே:)!<br /><br />//என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.//<br /><br />அதானே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com