tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1627308443122393973..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: சென்னையின் மழைக்காலங்களில்...Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-88965723419951540642010-04-26T09:46:53.214+05:302010-04-26T09:46:53.214+05:30நன்றி பின்னோக்கி.நன்றி பின்னோக்கி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-664661051891672802010-04-25T20:26:26.354+05:302010-04-25T20:26:26.354+05:30கசகசப்புதான் பெரிய பிரச்சினை. பெங்களூர் க்ளைமேட் ம...கசகசப்புதான் பெரிய பிரச்சினை. பெங்களூர் க்ளைமேட் மட்டும் சென்னையில இருந்தா எப்படி இருக்கும்னு அடிக்கடி நினைச்சுப்பேன்..பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84320095829439092162010-04-22T21:13:15.804+05:302010-04-22T21:13:15.804+05:30நன்றி அனாமிகா (கோச்சுக்காதீங்க).
நன்றி சங்கவி.
நன்...நன்றி அனாமிகா (கோச்சுக்காதீங்க).<br />நன்றி சங்கவி.<br />நன்றி சூர்யா (மேல தான் வருது).<br />நன்றி தாரணி.<br />நன்றி ஹுஸைனம்மா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19897643480607914672010-04-22T18:15:55.838+05:302010-04-22T18:15:55.838+05:30//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்கள...//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் //<br /><br />நான்கூட “சே, நான் மட்டும் ஏன் இப்படி மழையைக் கண்டா ஓடுறேன்? அடுத்த தரம் நனையணுன்”னு நினைச்சாலும், மழை வந்தா, அப்பவும் ஜூட்..தான்!! தப்பித்தவறி தெரியாம நனைஞ்சுட்டா வர்ற எரிச்சல்....!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85944139657698600852010-04-22T14:54:58.404+05:302010-04-22T14:54:58.404+05:30எனக்கு மழை ரொம்பவே பிடிச்ச விஷயம் இன்னும் மழை வந்த...எனக்கு மழை ரொம்பவே பிடிச்ச விஷயம் இன்னும் மழை வந்தா முடிஞ்ச வரைக்கும் நனையத்தான் பார்ப்பேன் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1387331118635860842010-04-22T07:42:32.679+05:302010-04-22T07:42:32.679+05:30mali pidikathu..
malai varum munney varum kulirnt...mali pidikathu..<br /><br />malai varum munney varum kulirntha katrum man vasanium<br /><br />pidikum..padivu maliyil nanainthen.<br /><br />nandri <br />valga valamudan.<br /><br />belated wises to junior.<br /><br />happy birthday.<br /><br />varuthapadatha vaasippor sangam<br />Complan suryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8286900226525332172010-04-21T19:59:58.295+05:302010-04-21T19:59:58.295+05:30:)))):))))sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23275244558781150282010-04-21T18:22:50.565+05:302010-04-21T18:22:50.565+05:30//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்கள...//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic)//<br /><br /><br />என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. எங்க வீட்டில எல்லோருமே மழையில் கெட்ட ஆட்டம் போடுவோம். தலைகுளிச்சிட்டு வர அம்மா சூடா டீ கொடுத்தா, சில்லுனு சேபத் (சர்பத்) வேணும்னு வெறுப்பேற்றுவோம். அது ஒரு சுகம். ஒழுங்கான நகர அமைப்பு இல்லைன்னா நீங்க சொன்ன தொல்லை எல்லாம் இருக்கும். <b>அதுக்கு அரசாங்கத்த திட்டுங்க. எதுக்குங்க மழையை திட்டுறீங்க. =(( </b> <br /><br />மழையில் கெட்ட ஆட்டம் போடுவோர் சங்கம், ஆஸ்ரேலியா கிளை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57881182343443599562010-04-21T16:58:21.839+05:302010-04-21T16:58:21.839+05:30நன்றி மயில்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ராஜி.
நன்ற...நன்றி மயில்.<br />நன்றி சின்ன அம்மிணி.<br />நன்றி ராஜி.<br />நன்றி அமுதா கிருஷ்ணா.<br />நன்றி விஜய்.<br />நன்றி உழவன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10955267047605669032010-04-21T16:58:13.239+05:302010-04-21T16:58:13.239+05:30நன்றி சித்ரா.
நன்றி ஜெய்லானி.
நன்றி ஜீவன்.
நன்றி ந...நன்றி சித்ரா.<br />நன்றி ஜெய்லானி.<br />நன்றி ஜீவன்.<br />நன்றி நர்சிம்.<br />நன்றி ஆதி.<br />நன்றி ரகு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65605752784871471232010-04-21T16:42:37.922+05:302010-04-21T16:42:37.922+05:30படத்துல மழை வர்றமாதிரி சீன் வந்தாக்கூட பயந்துருப்ப...படத்துல மழை வர்றமாதிரி சீன் வந்தாக்கூட பயந்துருப்பீங்க போல :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16006955617146793452010-04-21T15:29:22.836+05:302010-04-21T15:29:22.836+05:30சென்னை வந்து மூன்று மாதங்களில் ஒரேயொரு நாள் தான் ம...சென்னை வந்து மூன்று மாதங்களில் ஒரேயொரு நாள் தான் மழை பெய்திருக்கிறது. மேகங்களைக் கூட இன்னும் பார்க்க வில்லை. சென்னையில் மெய்யாலுமே மழை பெய்யும் என்று உங்கள் பதிவைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-27913559787520600792010-04-21T14:38:14.497+05:302010-04-21T14:38:14.497+05:30சக்கை போடு போடும் வெயில்லெ மழை பதிவு தூள்...சக்கை போடு போடும் வெயில்லெ மழை பதிவு தூள்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11152998533865036662010-04-21T14:24:33.323+05:302010-04-21T14:24:33.323+05:30//மழை காலத்தில் குளிக்கரது :)) ???//
i wanna tell...//மழை காலத்தில் குளிக்கரது :)) ???//<br /><br />i wanna tell something.. but no comments :) :)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33683603231117128932010-04-21T14:02:39.767+05:302010-04-21T14:02:39.767+05:30நேத்து இங்க சரியான மழை. எனக்காக போட்ட மாதிரி இருக்...நேத்து இங்க சரியான மழை. எனக்காக போட்ட மாதிரி இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81588623215310916852010-04-21T13:55:59.095+05:302010-04-21T13:55:59.095+05:30மழை காலத்தில் குளிக்கரது :)) ???மழை காலத்தில் குளிக்கரது :)) ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31541509857441175722010-04-21T12:52:17.816+05:302010-04-21T12:52:17.816+05:30அடைமழையில் நனையறதவிட சிறுதூறலில் நனையறது...அடைமழையில் நனையறதவிட சிறுதூறலில் நனையறது உண்மையாவே மனசுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்....கொஞ்ச நேரம் கழிச்சு ஜலதோஷத்தையும் கொடுக்கும்...;)<br /><br />சென்னை சாலைகளில் வடிகால் வசதி சரியில்லாததுதான் நீங்க மழையை வெறுக்க காரணம். மழையால அவஸ்தை படும்போதுலாம் "என்ன பண்றது, சம்மர்ல எந்த பிரச்னையும் இல்லாம இருக்கணும்னா, பொறுத்துகிட்டுதான் ஆகணும்"னு நினைச்சுப்பேன்.Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80675670429605786562010-04-21T12:18:07.152+05:302010-04-21T12:18:07.152+05:30Veyil kalaththula ippaidi oru Pathivu.? Huum.!
By...Veyil kalaththula ippaidi oru Pathivu.? Huum.!<br /><br />By the way.. 2005 malaila oru naal Chennaiyin Pathala logam Paris'la maattinathu ninaivukku varuthu. :-)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85075533022986700692010-04-21T12:14:07.305+05:302010-04-21T12:14:07.305+05:30ஹுக்கும்...
.
நல்ல பதிவுங்க.ஹுக்கும்...<br /><br />.<br /><br />நல்ல பதிவுங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21234072636862083162010-04-21T11:11:54.234+05:302010-04-21T11:11:54.234+05:30பசி நேரத்துல சாப்பாடு பத்தியும் ...!வெய்யில் நேரத...பசி நேரத்துல சாப்பாடு பத்தியும் ...!வெய்யில் நேரத்துல மழை பத்தியும்...!! ம்ம்ம் ரைட்டு...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52219385731963783002010-04-21T10:12:53.331+05:302010-04-21T10:12:53.331+05:30//சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரு...//சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. //<br />கடல் பக்கத்தில் இருக்கும் ஊர்களில் வெயிலின் கொடுமை இருக்கும்,ஹியூமிடிட்டி அதிகம். உங்களை 4 மாசம் துபாயில் போட்டால் அப்புறம் இது மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க. வெயில் குறஞ்சது 40 டிகிரி இருக்கும்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-26751029152743884402010-04-21T10:07:21.215+05:302010-04-21T10:07:21.215+05:30இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிற...இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.<br /><br /><br />..... வேர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் சென்னை வாசிகளுக்கு, மழையை நினைவுப் படுத்தும் பதிவு... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com