tag:blogger.com,1999:blog-4025241944499324087.post2201511164532845521..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: எது எல்லை?Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3226276390530134782009-02-16T15:43:00.000+05:302009-02-16T15:43:00.000+05:30(Thanks to ur support for superstar in cable shank...(Thanks to ur support for superstar in cable shankar's post!)<BR/>மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!<BR/>ஆனால்.... ஆனால்.....ம்... ம்....<BR/>தண்ணி, ரொம்ப ஜாலியான விஷயம்! அதை சிறுமை படுத்த வேண்டாமே...!<BR/> ;););)சிவாஜி த பாஸ்https://www.blogger.com/profile/17281283451101125203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3536303168967144032009-02-15T00:08:00.000+05:302009-02-15T00:08:00.000+05:30//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரிய...//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. //<BR/><BR/>நச்சுன்னு முடிச்சு இருக்கிங்கதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69568850862836283552009-02-14T19:59:00.000+05:302009-02-14T19:59:00.000+05:30//அதே சமயம் இந்த விஷயத்தை சட்டபூர்வமாக அனுகாமல், /...//அதே சமயம் இந்த விஷயத்தை சட்டபூர்வமாக அனுகாமல், //<BR/><BR/>சட்டப் பூர்வமாகவும் அணுகியிருக்கிறார்கள். மேலும் கண்டன் ஊர்வலங்களும் நடந்தது. இதற்கு முன் நடந்த molest கேஸ்-களிலும் (மும்பை- புத்தாண்டு ஈவ்)<BR/>குற்றவாளிகள் தண்டிக்கப் படவே இல்லை..அதுதான் உண்மை! <BR/><BR/>//<BR/>பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?<BR/>//<BR/><BR/><BR/>இன்சல்ட செய்யணும்-னு ஆனப்பறம் நாகரிகம் எல்லாம் எதுக்கு வித்யா?<BR/><BR/>//குடிப்பது, ஆடை உடுத்துவதையெல்லாம் அடிப்பதன் மூலமோ, மிரட்டலின் மூலமோ சரிசெய்ய முடியாது. இதெல்லாம் அவரவர் விறுப்பு வெறுப்பு. //<BR/><BR/>கரெக்ட். குடிப்பது, உடை உடுத்துவது கூட விட்டுவிடுங்கள்..முஸ்லிம்-களூடன் நட்பு கொண்டதற்கு ஆளான பெண்களின் நிலை இங்கே பாருங்கள்...<BR/>http://www.hindu.com/2009/02/12/stories/2009021256500100.htmசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83377398044699008892009-02-14T19:38:00.000+05:302009-02-14T19:38:00.000+05:30அருமையாகக் கருத்துகளைப் பதிந்திருக்கிறீர்கள் வித்...அருமையாகக் கருத்துகளைப் பதிந்திருக்கிறீர்கள் வித்யா. வெகு அமைதியாக அழுத்தமாகச் சொல்லிவிட்டீர்கள்.<BR/><BR/>வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13652453738442566052009-02-14T18:00:00.000+05:302009-02-14T18:00:00.000+05:30நன்றி நாகை சிவா.நன்றி விஜய்.நன்றி நாகை சிவா.<BR/><BR/>நன்றி விஜய்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49529281396085961462009-02-14T17:31:00.000+05:302009-02-14T17:31:00.000+05:30நச்சுன்னு ஒரு குட்டு வச்சிருக்கீங்க!!!நச்சுன்னு ஒரு குட்டு வச்சிருக்கீங்க!!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80530253461277725682009-02-14T15:36:00.000+05:302009-02-14T15:36:00.000+05:30//சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவ...//சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமோ. //<BR/><BR/>பேத்தல் இல்லங்க. உண்மை தான்.<BR/><BR/>மன அழுத்தத்தை தவிர்க்க குடிப்பது ஒரு வகையான வழிமுறை தான். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ள பட்ட ஒரு தீர்வு தான். இணையத்தில் தேடி பாருங்க. கோப்பு தேவை என்றாலும் தருகிறேன். <BR/><BR/>எவ்வளவு குடிக்கிறோம் என்பது தான் ரொம்ப முக்கியம். குடிக்கு அடிமையானவர்களை பற்றி நான் பேசவில்லை.<BR/><BR/>அதுவும் போக அது ஒன்று தான் வழி என்ற கூறவில்லை. அதை தவிர்த்து நீங்கள் கூறியதை போன்று பல வழிகள் உள்ளது. குடியை நம் நாட்டில் உள்ளவர்கள் தவிர்ப்பது மிக்க நலம் (சீதோஷ்நிலையை கருத்தில் கொண்டு)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67796368130876112232009-02-14T15:31:00.000+05:302009-02-14T15:31:00.000+05:30நல்ல அலசல்...இரு தரப்பின் அணுகுமுறை மிக கேவலமான வழ...நல்ல அலசல்...<BR/><BR/>இரு தரப்பின் அணுகுமுறை மிக கேவலமான வழியில் உள்ளது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11214670892264246822009-02-13T22:14:00.000+05:302009-02-13T22:14:00.000+05:30இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வளர்த்து விடுவதே மீடி...இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வளர்த்து விடுவதே மீடியாக்களின் தலையாய கடமை அருண்:xVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12035151898103883602009-02-13T22:00:00.000+05:302009-02-13T22:00:00.000+05:30யாராக இருந்தாலும் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவ...யாராக இருந்தாலும் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு. <BR/><BR/>ஒரு மாசத்துக்கு முன்னாடி யாரு இந்த ராமர் சேனா தலைவர்ன்னு யாருக்கும் தெரியாது. ஒரு வாரமாக இவரையும் இவர் தொண்(கு)ண்டர் குழு செய்திதா எல்லா மீடியாவிலும். இதை தான் இந்த சேனாக்கள் எதிர்பார்க்கின்றன.<BR/><BR/>இலவச விளம்பரம் கிடைச்சாச்சு. இனி சீக்கிரமே தேர்தலில் நின்று மக்கள் தலைவராக ஆகி விடலாம்.Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9416956462108121482009-02-13T21:43:00.000+05:302009-02-13T21:43:00.000+05:30ரொம்ப யோசிக்காத SK. முடி கொட்டிட போகுது:)நன்றி கேப...ரொம்ப யோசிக்காத SK. முடி கொட்டிட போகுது:)<BR/><BR/>நன்றி கேபிள்சங்கர்:)<BR/><BR/>கார்க்கி அது நான் சொல்ல வேண்டிய டயலாக்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48580128143477932132009-02-13T20:28:00.000+05:302009-02-13T20:28:00.000+05:30என்னமோ போங்க. நீங்க உருப்படற மாதிரி எனக்குத் தெரிய...என்னமோ போங்க. நீங்க உருப்படற மாதிரி எனக்குத் தெரியலகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63263406100801954302009-02-13T16:56:00.000+05:302009-02-13T16:56:00.000+05:30//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரிய...//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது.//<BR/><BR/>suupppeerrrrrrrrrrrrrrrrrrrrr.............Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74127485727327985472009-02-13T16:47:00.000+05:302009-02-13T16:47:00.000+05:30ஒண்ணும் இல்லீங்க ஆபிசெர் .. ஏதோ யோசனைஒண்ணும் இல்லீங்க ஆபிசெர் .. ஏதோ யோசனைSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32023271660055747442009-02-13T16:37:00.000+05:302009-02-13T16:37:00.000+05:30ஆழமான அலசலுக்கு நன்றி மணிகண்டன்.என்ன SK?நன்றி அமித...ஆழமான அலசலுக்கு நன்றி மணிகண்டன்.<BR/><BR/>என்ன SK?<BR/><BR/>நன்றி அமித்து அம்மா.<BR/><BR/>நன்றி Truth.<BR/><BR/>நன்றி தமிழ்செல்வன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14464148347958422142009-02-13T16:29:00.000+05:302009-02-13T16:29:00.000+05:30Nice comment.Nice comment.Tamil Selvanhttps://www.blogger.com/profile/02306263441178747598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18419138619768900732009-02-13T16:26:00.000+05:302009-02-13T16:26:00.000+05:30//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரிய...//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. <BR/><BR/>ரொம்பச் சரி!Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1983704952973327922009-02-13T16:21:00.000+05:302009-02-13T16:21:00.000+05:30உங்களின் அத்தனை கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன்....உங்களின் அத்தனை கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன்.<BR/><BR/>கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று //<BR/><BR/>இதை விட தெளிவாக வேறு யாரும் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>ஹாட்ஸ் ஆஃப்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85814785884911133662009-02-13T16:10:00.000+05:302009-02-13T16:10:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85473007869391694962009-02-13T15:43:00.000+05:302009-02-13T15:43:00.000+05:30**********பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும...**********<BR/>பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?<BR/>***********<BR/>ஆகாதா ?<BR/>***********<BR/>ஐ.டி துறையினர் மன அழுத்தத்தை போக்கவே பஃப்புக்கு செல்கின்றனர் என்கிறார்.<BR/>************<BR/>18 மணிநேரம் வேல பாக்கராங்கன்னு வேற சொல்லி இருக்காரு. பாவம், நம்ப மக்கள் தான் அவர ஏமாத்தி இருக்காங்க. அவர திட்டாதீங்க. <BR/>************<BR/>நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்<BR/>************<BR/>நீங்கள் குடிகாரர் ஆவதால், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அப்படின்னு சொல்லி இருக்கலாம்.<BR/>*************<BR/>உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு<BR/>***************<BR/>கரெக்ட்.<BR/>***********<BR/>ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு.<BR/>************<BR/>ஹ்ம்ம்ம்ம்...உண்மை தான் ! ஆனா இங்க தான் generation gap பிரச்சனை ஆரம்பிக்கும். <BR/>************<BR/>உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது.<BR/>*************<BR/>hygeine சம்பந்தப்பட்ட விஷயம் இது. <BR/>************<BR/>ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா ?<BR/>************<BR/>பயங்கர comfortable'aa இருக்கும்ங்க. <BR/>*************<BR/>காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது.<BR/>**************<BR/>காலைல தூங்கி எழுந்துட்டு அப்படியே வருவாங்களே, அத சொல்றீங்களா. (காமாசோமவென்று). <BR/>*************<BR/>தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும்<BR/>*************<BR/>மறைமுகமா இல்லீங்க. <BR/>*************<BR/>கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. <BR/>**************<BR/>நச் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-27656206162258866092009-02-13T15:26:00.000+05:302009-02-13T15:26:00.000+05:30நீங்க சொல்றது சரிதான் அப்துல்லா அண்ணா. நான் கூட ஜீ...நீங்க சொல்றது சரிதான் அப்துல்லா அண்ணா. நான் கூட ஜீன்சும் குர்தாவும் அணிவேன். அடுத்தவங்க கண்ண உறுத்தாத மாதிரி:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12248810813070255432009-02-13T15:24:00.000+05:302009-02-13T15:24:00.000+05:30நன்றி நர்சிம்.நன்றி தென்றலக்கா. ஆமா இப்போ ஆண்களும்...நன்றி நர்சிம்.<BR/><BR/>நன்றி தென்றலக்கா. ஆமா இப்போ ஆண்களும் அப்படித்தான் உடுத்துகிறார்கள்:(<BR/><BR/>நன்றி தேனியார். மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தால் ஓட்டு வங்கி அடிவாங்காதா? அரசியல்வாதிகளுக்கு ஓட்டு தானே முக்கியம். மக்கள் மீது அக்கறைபட அவர்களுக்கேது நேரம்?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59542446981188249122009-02-13T15:13:00.001+05:302009-02-13T15:13:00.001+05:30// ஈங்க //மன்னிக்கவும் அது நீங்க :)// ஈங்க //<BR/><BR/>மன்னிக்கவும் அது நீங்க :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62436056275287672132009-02-13T15:13:00.000+05:302009-02-13T15:13:00.000+05:30//ஆண்களும்,பெண்களும் சரிநிகர் சமானமாய்//ஆமாம் அக்க...//ஆண்களும்,பெண்களும் சரிநிகர் சமானமாய்//<BR/><BR/>ஆமாம் அக்கா. ஈங்க கூட இதப் பற்றி முன்னாடி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18813416585291304012009-02-13T15:12:00.000+05:302009-02-13T15:12:00.000+05:30//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரிய...//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. //<BR/><BR/><BR/>சிஸ், மிகவும் அருமை. நெருப்பில் குளிர் காய்வது போன்றது இந்த விஷயம். மிகவும் அருகில் போனால் சுட்டுவிடும். எட்ட நின்றால் கதகதப்பு கிட்டாது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com