tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4346467194648535416..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: உன்னையெல்லாம் படிக்க வெச்சது வேஸ்ட்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-40774154727736673112010-08-12T12:04:59.511+05:302010-08-12T12:04:59.511+05:30கடந்த ஒரு வாரமா ஆஃபிஸ் ல வேலையெல்லாம் விட்டுட்டு ப...கடந்த ஒரு வாரமா ஆஃபிஸ் ல வேலையெல்லாம் விட்டுட்டு ப்ளாக் படிக்கற வேலைல இறங்கிட்டேன் . உஙக ப்ளாக்லயும், விக்னேஷ்வரி ப்ளாக்லயும் பழைய பதிவுகள தூசி தட்டி எடுத்து படிச்சிட்டு இருக்கேன்... <br /><br />பழைய பதிவுன்னாலும் இதுக்கு கண்டிப்பா பதில் போடணும்னு தோணிச்சு....வேலைய விடறதுங்கறது அவ்ளோ ஈஸியான விஷயம் இல்லைங்க வித்யா (எனக்கு அந்த தைரியம் இல்ல..)... அதுவும் குழந்தைக்காகன்றப்ப உங்களை கண்டிப்பா பாராட்டணுங்க.... வேலைக்கு என்னைக்கு வேணும்னாலும் போலாங்க.. இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை.. ஆனா குழந்தைங்க அப்படிங்களா ? நான் வேலைக்கு போறேந்தான்..எதையுமே முழுமனசோட ஈடுபாட்டோட பண்ணனும்னு நினைக்கறவ நான்..ஆனா பாருங்க கடனேன்னுதான் வரேன்...அதோட நம்ம நல்லா அம்மா இல்லையோன்ற குற்ற உணர்ச்சி என்னை தினம் தினம் கொன்னுகிட்டு இருக்கு :-( என்ன பண்றது.. பணமும் தேவையாயிருக்கே.. உங்க இன்னொரு பதிவுல இருக்கற மாதிரி E.M.Iதான் காரணம் :-( நானாவது பரவால்ல என் குழந்தைய விட்டுட்டு வரேன்னு என் நண்பர்கள்டயாவது சொல்லி ஃபீல் பண்றேன்... ஆனா என் பொண்ணு இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கா..அம்மாதான் வேணும்னு கேக்க முடியாத அந்த நேரத்துல என் தங்கம் மனசு என்ன பாடுபட்டுச்சோ???<br /><br />கேள்வி கேக்கறவங்களுக்கு என்னங்க... கேட்டுட்டேதான் இருப்பாங்க... என்னை கூட பாருங்க ...என்ன கைகுழந்தைய விட்டுட்டா வேலைக்கு வர்ற அப்படீங்கறாங்க... மாமியார் பாத்துக்கறாங்க ..என்னை விட நல்லா பார்த்துப்பாங்கன்னா.. நம்ம மக்கள் அதுக்கும் ஒரு கேள்வி... அம்மாவ விட யாராவது நல்லா பர்த்துக்க முடிய்மான்னு... நமக்கு மட்டும் இது தெரியாமவா இருக்கு.... <br /><br />அந்த காலத்துல பொண்ணுஙக வேலைக்கு போனாக்க அதிர்ச்சியாவய்ங்க... இப்ப வேலைக்கு போகலைன்னா அதிர்ச்சியாகறாய்ங்க... <br /><br />நீங்க வேலைய விட்டது குழந்தைக்காக/குடும்பத்துக்காக.. நான் வேலைக்கு போறது என் குழந்தைக்காக/குடும்பத்துக்காக..இதையெலாம் எப்பதான் புரிஞ்சுப்பாய்ங்களோ !!! ?<br /><br />இதுவே ஒரு பதிவு மாதிரி ஆயிடுச்சோ... ..!!SanSivhttps://www.blogger.com/profile/02186512809721352380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2959142568930686402009-12-07T11:28:31.633+05:302009-12-07T11:28:31.633+05:30நன்றி தீபா.நன்றி தீபா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20666672481015633472009-12-07T02:17:13.965+05:302009-12-07T02:17:13.965+05:30Hi ,
Just happened to read this article.
You have ...Hi ,<br />Just happened to read this article.<br />You have clearly mentioned how people interfere in others personal stuff and literally irritate.Guess this is a situation which every other working women face in their life.Durin such situations its the Hubby who need to support the wife.Hope Raghu is is agreat support for you.Deepa Ramhttps://www.blogger.com/profile/15272627207383617021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37536568338347908142009-01-07T21:53:00.000+05:302009-01-07T21:53:00.000+05:30அப்படியே கண்டுக்காம விடுங்க?ஹோட்டல்ல “ என்ன சாப்...அப்படியே கண்டுக்காம விடுங்க?<BR/><BR/>ஹோட்டல்ல “ என்ன சாப்பட வந்தீங்களான்னு “கேக்குற அகராதிங்க நாட்டுல க்ரூப்பாதான் அலையுறாங்க..<BR/><BR/>எனக்கு வேற மாதிரி டார்ச்சர்..எனக்கு எப்ப கல்யாணம் ஆகபோவுத்துன்னு கேட்காம சில பேருக்கு தூக்கமே வராதான்னு தோனும்..:)<BR/><BR/>லூஸ்ல விடுங்க..<BR/><BR/>technology மறக்காம இருக்க online freelancing project ஏதாச்சும் செய்ய விருப்பம் இருந்தா சொல்லுங்க..Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52329810412584681702009-01-07T09:13:00.000+05:302009-01-07T09:13:00.000+05:30வேளைய விட்டத எங்கிட்ட சொல்லவேயில்லையே...ஏன் விட்டீ...வேளைய விட்டத எங்கிட்ட சொல்லவேயில்லையே...ஏன் விட்டீங்க....<BR/><BR/>அய்யோ...அம்மா...அடிக்காதீங்க....ஒடிப்போயிடறேன்..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54976616095593666062009-01-06T15:27:00.000+05:302009-01-06T15:27:00.000+05:30உங்க Blog பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். உங்க...உங்க Blog பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். உங்களோட அதே நிலைமைல இருப்பதனாலயோ என்னமோ உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு :)Sruthi of Lifehttps://www.blogger.com/profile/16938448487113602248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76488183100143497932009-01-06T14:57:00.000+05:302009-01-06T14:57:00.000+05:30I wud be happy if you start working again, that me...I wud be happy if you start working again, that means utilizing what u learnt.Laymanhttps://www.blogger.com/profile/09867713987339290472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16694568000366215892009-01-06T14:20:00.000+05:302009-01-06T14:20:00.000+05:30I dont think so Mr.Layman. I had all the qualifica...I dont think so Mr.Layman. I had all the qualifications to take a B.Tech degree. Also i may start working in the future.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47394457786841705452009-01-06T14:17:00.000+05:302009-01-06T14:17:00.000+05:30I know you are very frustrated, but here is what I...I know you are very frustrated, but here is what I think. If you never going to work again, isn’t that mean that you have wasted a B.Tech opportunity of some else?Laymanhttps://www.blogger.com/profile/09867713987339290472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20398801816025530652009-01-06T13:35:00.000+05:302009-01-06T13:35:00.000+05:30நன்றி அமுதாநன்றி rekhaநன்றி சரவணகுமரன்.ஹி ஹி தாமிர...நன்றி அமுதா<BR/><BR/>நன்றி rekha<BR/><BR/>நன்றி சரவணகுமரன்.<BR/><BR/>ஹி ஹி தாமிரா நான் டென்ஷன் ஆகமாட்டேனே:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49785271971558174302009-01-06T13:07:00.000+05:302009-01-06T13:07:00.000+05:30என்ன இருந்தாலும் நீங்க வேலையை விட்டது தப்புதான்.. ...என்ன இருந்தாலும் நீங்க வேலையை விட்டது தப்புதான்.. (ஹிஹி..)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66274314029162736712009-01-06T12:56:00.000+05:302009-01-06T12:56:00.000+05:30லூஸ்'ல விடுங்க மேடம்...லூஸ்'ல விடுங்க மேடம்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16063822533501812182009-01-06T12:16:00.000+05:302009-01-06T12:16:00.000+05:30same blood here,enna panna ........same blood here,enna panna ........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52662368638940586092009-01-06T11:32:00.000+05:302009-01-06T11:32:00.000+05:30வேலைக்குப் போகலைனா ஏன் போகலை? போனால் - யார் குழந்த...வேலைக்குப் போகலைனா ஏன் போகலை? போனால் - யார் குழந்தைகளைப் பார்த்துப்பா? பெரியவங்கனா - ஏன் வயசான காலத்தில கஷ்டப்படுத்தற்? கேர்டேக்கர்னா - அவங்கள நம்பியா விட்டுட்டு போற? - என கேள்விகள் எண்ணிலடங்கா. யாரும் உதவ மாட்டாங்க ஆனால் கேள்வி கேட்பாங்க. நாம பாட்டுக்கு நமக்கு நல்லதுனு படறதை செஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-34205453891352675812009-01-06T11:27:00.000+05:302009-01-06T11:27:00.000+05:30நன்றி தென்றல். என்னைப் பாராட்ட வேணாம். வையாமல் இரு...நன்றி தென்றல். என்னைப் பாராட்ட வேணாம். வையாமல் இருந்தாலே போதும்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11283950245825581602009-01-06T11:26:00.000+05:302009-01-06T11:26:00.000+05:30அய்யோ ராப் உங்க நிலைமை இன்னும் கஷ்டம் தான். இந்த ச...அய்யோ ராப் உங்க நிலைமை இன்னும் கஷ்டம் தான். இந்த சமூகம் எப்பதான் தன் பார்வையை மாற்றப்போகிறதோ தெரியல.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65036489188621495922009-01-06T11:24:00.000+05:302009-01-06T11:24:00.000+05:30\\ தாரணி பிரியா said... வித்யா அவங்களுக்குதான் வேற...\\ தாரணி பிரியா said... <BR/>வித்யா அவங்களுக்குதான் வேற வேலை இல்லைன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நீங்க ஏன் பதில் சொல்லறீங்க.\\<BR/><BR/>அப்படியும் இருந்துபாத்தாச்சு. அதுக்கு கிடைச்ச பேர் திமிர்பிடிச்சவ. எவ்ளோ நாள் தான் தாரணி இதெல்லாம் சகிச்சுக்க முடியும். இப்ப clear state of mind வந்தாச்சு. அதுக்குதான் ஊட்டி டிரிப் போயிருந்தோம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-15787740620453881722009-01-06T11:21:00.000+05:302009-01-06T11:21:00.000+05:30SPIDEY & குடுகுடுப்பைDeemed Universityla படிச்...SPIDEY & குடுகுடுப்பை<BR/>Deemed Universityla படிச்சேன்ங்க:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48479378946327189382009-01-06T11:19:00.000+05:302009-01-06T11:19:00.000+05:30SK நான் படிச்சது வேலூர்ல.SK நான் படிச்சது வேலூர்ல.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7781653044692451392009-01-06T11:14:00.000+05:302009-01-06T11:14:00.000+05:30உங்களின் முடிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.த...உங்களின் முடிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.<BR/><BR/>திருமணமானபுதிதில் நான் வேலையை விட்ட பொழுது என்னைத் திட்டி தீர்க்காதவர்கள் இல்லை. இன்று என் பிள்ளைகளை வளர்த்திருக்கும் விதத்தைப்பார்த்து<BR/>அவர்களே என்னைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>நாளை உலகம் உங்களையும் பாராட்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72998100722425128892009-01-06T10:53:00.000+05:302009-01-06T10:53:00.000+05:30சூப்பர் வித்யா. கிட்டத்தட்ட நானும் இதேப் பிரச்சினை...சூப்பர் வித்யா. கிட்டத்தட்ட நானும் இதேப் பிரச்சினை வேறு விதத்தில் பேஸ் பண்ணிருக்கேன். என்னோடது லவ் மேரேஜ். புராஜெக்ட் சப்மிட் பண்ணவுடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்(அப்பாம்மா சம்மதத்தோடுதான்). காரணம் எங்கப்பாவோட பிரஷர். விதவிதமா எங்க ஜாதி பசங்களோட போட்டோஸ், புரப்போசல்ஸ்னு, எவ்ளவோ எடுத்து சொல்லியும், கொண்டுவந்து டார்ச்சர் பண்ணார். அப்புறம் இங்க வந்தாச்சா, வந்தவுடன் ஆறு மாசம் நல்ல பிரென்ச் டிரெயினிங். நான் அவ்ளோ ஆர்வமா படிச்சேன். புரிஞ்சிக்கரதுலயோ, எழுதறது படிக்கிரதுலயோ அவ்ளோ நல்லா பெர்பார்ம் பண்ணேன். பேசுவதில்தான் தகராறு. அப்புறம் வேலைக்கு முயற்சி பண்ணப்போ தான் புரிஞ்சது எனக்கு டெக்னிக்கல் பிரென்ச் சுத்தமா தெரியலைன்னு. பிளஸ் அது பழக்கத்துக்கும் நாளாகும்னு. சரி இது இங்குள்ள சாதாரண சின்ன சாப்ட்வேர் கம்பெனிகளுக்குத்தான் பெரிய பிரச்சினை. பெரிய கன்செர்ன்களுக்கு அப்ளை பண்ணலாம்னு பண்ணப்பத்தான் இன்னும் பல விஷயங்கள் இங்கிருக்கறது தெரிஞ்சது. இங்கயும் பிரென்ச் ரொம்ப முக்கியம். பிளஸ் இவங்க கொள்கை முடிவுகள் வெளிப்படையாவே ஐரோப்பியர்களுக்கே முன்னுரிமை. அது பெண்ணாக இருக்கும்பட்சத்தில் எப்படிப்பட்டவர்களாக அவங்க இருக்க வேணும். அதுவும் கேண்டிடேட் பிரஷ்ஷர் என்றால் எப்டி இருக்கணும்னு வெச்சிருந்த கொள்கைகளே ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொடும என்னன்னா, நான் ஒபாமா பத்தி எழுதினப்போ நெறயப்பேர் என் பார்வை புரியாம பயங்கரமா நக்கலடிச்சாங்க.<BR/><BR/>பிளஸ் ஆன்சைட்ல வர்ற ஆளுக்கும், இங்க இருக்கிற அந்த அலுவலக ஊழியர்களுக்கும் இருக்கிற சம்பள வித்தியாசம் ஏணி வெச்சாலும் எட்டாத அளவுக்கு உண்டு(நான் சொல்றது ஐரோப்பா, குறிப்பா இங்க). அதுப்பத்தி ஒரு பெரிய பிரச்சினையே இங்க போன வருஷ ஆரம்பத்தில் வெடிச்சது. <BR/><BR/> இதுப் பத்தி தெரிஞ்சவுடன் என் ரங்கமணி நீ இங்கெல்லாம் எதுக்குப் போய் கஷ்டப்படுற. வீட்ல ஜாலியா இரு. இல்ல வேற பீல்டுக்கு மாத்தி போகனும்னாலும் போ. படி. உன் இஷ்டம்னு சொல்லிட்டார். நாங்களும் சில முடிவுகள சேர்ந்து எடுத்தோம். எல்லாம் ஸ்மூத்தா போயிட்டிருந்தது.<BR/><BR/>ஆனா இதை என் பெத்தவங்களும் புரிஞ்சிக்கலை, என் மாமியாரும் புரிஞ்சிக்கலை. பயங்கர தொல்லை இந்த விஷயத்தில். அவ இங்க வேலப்பாக்குரா, அவன் அங்க வேலப்பாக்குறான் நீ வீட்ல சும்மா இருக்கியே. இந்த இம்சை உங்களைவிட எனக்கு எக்கச்சக்கமா ஜாஸ்தி, ஏன்னா உங்க கேஸ்லாயாவது குழந்தை வளர்க்கரத கொஞ்சமாவது ஏத்துப்பாங்க.<BR/><BR/>ஒரு பிரெண்டுக்கோ, இல்ல கசினுக்கோ இல்ல அத்தையாச்சே, பெரியாப்பாவாச்சேன்னு சொந்தக்காரங்களுக்கோ போன் பண்ண முடியலை. பேச முடியலை. அவ்ளோ டார்ச்சர், எல்லார் கிட்டருந்தும். ஏன் வேலைக்குப் போகல. ஏன் வேலைக் கிடைக்கலன்னு. எடுத்து சொன்னாலும் புரிஞ்சிக்கிற ஐடியாவுலயே அவங்க இல்லன்னு அப்புறம்தான் புரிஞ்சது. <BR/><BR/> இப்டி வினோதமான காரணத்த வெச்சு ஒரே இம்சை கொடுத்ததாலதான், ஏதோ ஒரு வேகத்துல தெரியாத்தனமா, நான் என் பதிவுலயே, சரி இங்க எதாவது வேலை இருந்தா சொல்லுங்கப்பான்னு ஒரு வேண்டுகோள் வெச்சேன். ஆனா அதுவும் இன்னொரு விதத்துல போய் முடிஞ்சது. நெறயப்பேர் நான் காசு கஷ்டத்துல இருக்கேன், குடும்பக் கஷ்டத்தில் இருக்கேன், (பாவம் என் ரங்கமணியையும் விட்டு வெக்கல) என் ரங்கமணி என்னை வேலைக்குப் போகச் சொல்லி டார்ச்சர் படுத்தராருன்னு, தப்புத்தப்பா பலவிதங்களிலும் புரிஞ்சிக்கிட்டு இன்னொரு விதத்தில் டார்ச்சர் கொடுத்தாங்க. ஏண்டா இப்டி ஒரு பதிவு போட்டோம்னு ஆகிடுச்சி. இன்னிவரைக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாம, எனக்கு வர்ற பின்னூட்டங்கள்ள கூட சிலப் பேர் இதுப் பத்தி குறிப்பிடும்போது எரிச்சலின் உச்சக்கட்டத்துக்கு போய்டுவேன். அப்புறம் என் கொரங்கு புத்திதானே காரணம்னு விட்டுடுவேன். <BR/><BR/><BR/>ரொம்ப நல்ல பிரச்சினைய எடுத்து அலசனீங்க வித்யா. எனக்கும் என் எரிச்சல் நியாபகம் வந்திடுச்சி உங்க பதிவைப் பார்த்து.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1881220609122626952009-01-06T09:17:00.000+05:302009-01-06T09:17:00.000+05:30ரொம்ப கோபமா இருக்கிங்களா? ஒரு தத்துவம் சொல்லட்டுமா...ரொம்ப கோபமா இருக்கிங்களா? ஒரு தத்துவம் சொல்லட்டுமா<BR/><BR/>நம்ம பல்ல நாமதான் வெளக்கணும் அதே மாதிரிதான் நம்ம வாழ்க்கையை நாமதான் வாழணும். புரிஞ்சதா?<BR/><BR/><BR/>(இந்த தத்துவத்தால இன்னும் கோபம் எகிறுசுன்னா தல படம் பாருங்க சரியா போயிடும் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91585502379215312362009-01-06T09:13:00.000+05:302009-01-06T09:13:00.000+05:30வித்யா அவங்களுக்குதான் வேற வேலை இல்லைன்னு கேள்வி க...வித்யா அவங்களுக்குதான் வேற வேலை இல்லைன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நீங்க ஏன் பதில் சொல்லறீங்க. சிரிச்சுட்டே ரைட்ல வாங்கி லெப்ட்ல விட்டுட்டு போங்க. இதே நீங்க கஷ்டப்பட்டு வேலைக்கு போனாலும் பச்ச புள்ளையை விட இவங்களுக்கு பணம்தான் முக்கியமா போச்சுன்னு சொல்லுவாங்க. கூலா விடுங்க.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4975870621719914792009-01-06T09:10:00.000+05:302009-01-06T09:10:00.000+05:30SPIDEY said... "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே...SPIDEY said...<BR/><BR/> "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?"<BR/> 90%ஆ தெரியாம இந்த BLOG பக்கம் வந்துட்டேன் மன்னிச்சிடுங்க<BR/>//<BR/><BR/>நானும் இவர வழி மொழிஞ்சுக்கிறேன்.<BR/>அப்புரம் கருத்தெல்லாம் இங்க சொல்லக்கூடாதுங்கிறதுதான் பதிவே.அதுனால நான் அப்பீட்.......குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-35946789054539979942009-01-05T23:48:00.000+05:302009-01-05T23:48:00.000+05:30வாங்க அப்துல்லா.. NHM writer... பற்றி சொன்னதற்கு ந...வாங்க அப்துல்லா.. NHM writer... பற்றி சொன்னதற்கு நன்றிகள் பல. <BR/><BR/>நீங்க வேற.. நான் வித்யாவுக்கு (அக்கா ஆன்டி-nu சொன்னா அடி தான் விழும்.. அதான் பெயரையே சொல்றேன் Please refer "கதை மாதிரி" from Vidhya's blogs) "வலை நாயகின்னு" பட்டமெல்லாம் குடுக்கலாமான்னு think பண்ணிட்டு இருக்கேன்..<BR/><BR/>சரி இப்போ என்ன விசாரிக்கணும்.. அவ்ளோ தானே..<BR/><BR/>விசாரிச்சிருவம்ல..பலசரக்குhttps://www.blogger.com/profile/02507141798359071061noreply@blogger.com