tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4880242241945519116..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஆப்ரேஷன் எண்டபி - 2Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89008382248160529192010-03-18T14:12:43.666+05:302010-03-18T14:12:43.666+05:30நன்றி உழவன்.
நன்றி ராஜி.
நன்றி கேவிஆர் (மூன்று பா...நன்றி உழவன்.<br />நன்றி ராஜி.<br /><br />நன்றி கேவிஆர் (மூன்று பாகங்களாய் எழுதலாமென்று தான் இருந்தேன். சீரியல் மாதிரி சவசவன்னு ஆயிடுமோன்னு தான் ரெண்டுலயே முடிச்சிட்டேன்).<br /><br />நன்றி ஆண்டாள்.<br />நன்றி ஆதி.<br />நன்றி விக்கி.<br />நன்றி தாரணி பிரியா.<br />நன்றி ரகு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19330980281121478512010-03-16T23:25:30.350+05:302010-03-16T23:25:30.350+05:30ரெண்டு பதிவுமே நல்லாயிருந்தது, இது மாதிரி அடிக்...ரெண்டு பதிவுமே நல்லாயிருந்தது, இது மாதிரி அடிக்கடி எழுதுங்கRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23610501305049360322010-03-15T11:07:06.648+05:302010-03-15T11:07:06.648+05:30படிக்கும்போதே பரபரன்னு இருக்குதுங்க. வாழ்த்துக்கள்...படிக்கும்போதே பரபரன்னு இருக்குதுங்க. வாழ்த்துக்கள் வித்யாதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18802441200644768762010-03-14T22:53:38.260+05:302010-03-14T22:53:38.260+05:30இண்டெரெஸ்டிங் தொடர். நல்லாருந்தது வித்யா.இண்டெரெஸ்டிங் தொடர். நல்லாருந்தது வித்யா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-43250476056720819372010-03-14T21:47:36.443+05:302010-03-14T21:47:36.443+05:30ஆபரேஷன் எண்டபி என்ற சொல்லைத்தான் கேள்விப்பட்டிருக்...ஆபரேஷன் எண்டபி என்ற சொல்லைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதன் பின்னணியை அறிந்து கொள்ளமுடிந்தது. வரலாறு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-34417626219283670002010-03-13T20:25:40.769+05:302010-03-13T20:25:40.769+05:30simply super :)simply super :)andalhttps://www.blogger.com/profile/05809724449982914587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76430128703632650552010-03-13T14:15:54.831+05:302010-03-13T14:15:54.831+05:30இன்னும் கொஞ்சம் டீடெய்ல்டா எழுதி இருக்கலாம். தொடக்...இன்னும் கொஞ்சம் டீடெய்ல்டா எழுதி இருக்கலாம். தொடக்கம் அருமை. முடிவு தான் படக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-92099136319851120002010-03-12T20:27:07.752+05:302010-03-12T20:27:07.752+05:30Interesting...Interesting...Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62785836326139607142010-03-12T16:09:04.009+05:302010-03-12T16:09:04.009+05:30சரியான ப்ளான் & தில்.. அவங்களுக்குத்தான் தில்ல...சரியான ப்ளான் & தில்.. அவங்களுக்குத்தான் தில்லு துரைனு பேரு வச்சிருக்கனும்<br />நல்லா எழுதியிக்கீங்க மேடம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71023512079592808132010-03-12T15:15:07.142+05:302010-03-12T15:15:07.142+05:30நன்றி ராபின்.
நன்றி அகல்விளக்கு.
நன்றி டோண்டு சார்...நன்றி ராபின்.<br />நன்றி அகல்விளக்கு.<br />நன்றி டோண்டு சார்.<br />நன்றி சித்ரா.<br />நன்றி அமைச்சர்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-51768747428235088522010-03-12T12:49:19.263+05:302010-03-12T12:49:19.263+05:30மேடம் அருமையா எழுதி இருக்கீங்க , அந்த ஏர்போர்ட்ல ந...மேடம் அருமையா எழுதி இருக்கீங்க , அந்த ஏர்போர்ட்ல நடந்த "ஆப்ரேஷன் நேடன்யாஹு" விசியத்த இன்னும் கொஞ்சம் டீடயில்டா எழுதி இருக்கலாம். அத பத்தி இன்னொரு பதிவு வேணா போடுங்களேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80331664967807360162010-03-12T12:49:19.264+05:302010-03-12T12:49:19.264+05:30It is always interesting to read about this operat...It is always interesting to read about this operation. Thank you for reminding us again about this. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32515128684249367212010-03-12T11:48:13.034+05:302010-03-12T11:48:13.034+05:30எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன...எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. <br /><br />ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார். <br /><br />இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது. <br /><br />ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8580362548803624922010-03-12T10:59:03.432+05:302010-03-12T10:59:03.432+05:30woww...
interesting.....woww...<br /><br />interesting.....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82263076880773479792010-03-12T10:11:38.719+05:302010-03-12T10:11:38.719+05:30இஸ்ரேல், தீவிரவாதிகளின் எமன்.
இந்திய நாட்டின் கமா...இஸ்ரேல், தீவிரவாதிகளின் எமன். <br />இந்திய நாட்டின் கமாண்டோக்கள்கூட இஸ்ரேலில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com