tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5342782555087219218..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: சம்பங்கிVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62149205673845082592009-03-30T09:31:00.000+05:302009-03-30T09:31:00.000+05:30நன்றி அமித்து அம்மா.நன்றி தாரணிபிரியா:)நன்றி அமித்து அம்மா.<BR/><BR/>நன்றி தாரணிபிரியா:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74527770938779948832009-03-25T16:15:00.000+05:302009-03-25T16:15:00.000+05:30ஜீவன் said... ///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது ப...ஜீவன் said... <BR/>///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு.///<BR/><BR/><BR/>ஆயில்ய நட்சத்திர பொண்ணுகளுக்கு மாமியார் ஆகாதாம் <BR/><BR/>மத்த நட்சத்திர கார பொண்ணுங்க என்னமோ மாமியார் கூட <BR/>அன்பாலயும்,பாசத்தாலயும் பின்னி பிணைஞ்சு இருக்குறது போல!!<BR/><BR/><BR/>ரொம்ப நேரம் சிரிச்சேன் இந்த கமெண்டுக்கு...:)))))))0<BR/><BR/>ஜீவன் இங்கனயும் கலக்கறீங்க...அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14305516589308100662009-03-25T16:14:00.000+05:302009-03-25T16:14:00.000+05:30நான் கல்யாணிக்குதான் ஏதோ ஆகிடுமோன்னு நெனச்சு பயந்த...நான் கல்யாணிக்குதான் ஏதோ ஆகிடுமோன்னு நெனச்சு பயந்தேன்..<BR/><BR/>மெகா சீரியல் கணக்கா இழுக்காம, சட்டு புட்டுன்னு கனவை சொல்லி கதைய முடிச்சதுக்கு பெரிய நன்றி.<BR/><BR/>நன்றி கதைய முடிச்சதுக்கு மட்டுமல்ல..:))))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57558220650634927842009-03-21T14:18:00.001+05:302009-03-21T14:18:00.001+05:30நிஜமாவே நல்லா இருக்குங்க :)நிஜமாவே நல்லா இருக்குங்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12960815757112695902009-03-21T14:18:00.000+05:302009-03-21T14:18:00.000+05:30ரொம்ப நல்லாயிருக்கு :)ரொம்ப நல்லாயிருக்கு :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69698004423579740792009-03-21T08:20:00.000+05:302009-03-21T08:20:00.000+05:30நன்றி அருண். இதுவரைக்கும் நான் இந்துமதி கதைகளைப் ப...நன்றி அருண். இதுவரைக்கும் நான் இந்துமதி கதைகளைப் படிச்சதில்லை.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-46887773763443510002009-03-21T08:19:00.000+05:302009-03-21T08:19:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு.. அடிக்கடி இப்படி எழுதி தொந்தர...ரொம்ப நல்லா இருக்கு.. <BR/>அடிக்கடி இப்படி எழுதி தொந்தரவு செய்யவும் :)<BR/><BR/>இந்துமதி எழுதிய படைப்புகளை ரொம்ப படிப்பீங்களா?Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65847508040552315362009-03-21T08:01:00.000+05:302009-03-21T08:01:00.000+05:30வாங்க அங்கிள். ரொம்ப நாள் கழிச்சு கடை பக்கம் வந்தி...வாங்க அங்கிள். ரொம்ப நாள் கழிச்சு கடை பக்கம் வந்திருக்கீங்க.<BR/><BR/>நன்றி சிவா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85136258133645553122009-03-20T23:14:00.000+05:302009-03-20T23:14:00.000+05:30ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க னு ஒரு படத்தில் மயில்சா...ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க னு ஒரு படத்தில் மயில்சாமி ஷாம் போட்டு இருக்கும் ஜிப்பா வை பற்றி ஒரு நாலு தடவை சொல்லிட்டு போவார்<BR/><BR/>சார், ஜிப்பா சூப்பர்... னு...<BR/><BR/>அதை அப்படியே மைண்ட்ல ஒட்டிக்கிட்டு இப்ப படிங்க...<BR/><BR/>வித்யா, கதை சூப்பர்!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47540453646303159592009-03-20T20:41:00.000+05:302009-03-20T20:41:00.000+05:30அட என்ன மம்மி இது? ஜாலியான கதைன்னு நினைச்சி படிச்ச...அட என்ன மம்மி இது? ஜாலியான கதைன்னு நினைச்சி படிச்சா. கடைசில கண் கலங்க வச்சிட்டிங்களே..<BR/><BR/>( கொஞ்சம் ஓவரா இருக்கோ? :))<BR/><BR/>ஆனாலும் லைட்டா சோகம் வந்திடிச்சி மம்மி. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24336271833107448302009-03-20T17:34:00.000+05:302009-03-20T17:34:00.000+05:30நன்றி தீபா.நன்றி மணிகண்டன்.வருகைக்கு நன்றி ஜீவன்:)...நன்றி தீபா.<BR/><BR/>நன்றி மணிகண்டன்.<BR/><BR/>வருகைக்கு நன்றி ஜீவன்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39042290568512756942009-03-20T16:32:00.000+05:302009-03-20T16:32:00.000+05:30///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்...///"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு.///<BR/><BR/><BR/>ஆயில்ய நட்சத்திர பொண்ணுகளுக்கு மாமியார் ஆகாதாம் <BR/><BR/>மத்த நட்சத்திர கார பொண்ணுங்க என்னமோ மாமியார் கூட <BR/>அன்பாலயும்,பாசத்தாலயும் பின்னி பிணைஞ்சு இருக்குறது போல!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5828755772485698862009-03-20T15:18:00.000+05:302009-03-20T15:18:00.000+05:30மீண்டும் மீண்டும் இதே போன்று கதைகள் எழுதுங்க வித்ய...மீண்டும் மீண்டும் இதே போன்று கதைகள் எழுதுங்க வித்யா. <BR/><BR/>கதை சூப்பர்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59963708384411217182009-03-20T11:49:00.000+05:302009-03-20T11:49:00.000+05:30ரசித்தேன்.இவ்வளவு அருமையாகக் கல்யாணம் பண்ணியவர்கள்...ரசித்தேன்.<BR/><BR/>இவ்வளவு அருமையாகக் கல்யாணம் பண்ணியவர்கள் கடைசியில் மோசம் என்று ஏதாவது நெகட்டிவிட்டி வந்து விடுமோ என்று பயந்தேன். அப்படி எதுவும் இல்லாமல் கனவு தான் என்பது ஆறுதல் அளிக்கிறது. <BR/><BR/>நல்ல நடை. தொடர்ந்து எழுதுங்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72960538533518336552009-03-20T11:39:00.000+05:302009-03-20T11:39:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிஷங்கர். முதல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிஷங்கர். முதல் தடவையில்லையா. போகப்போக திருத்திக்கிறேன்.<BR/><BR/>நன்றி நர்சிம்.<BR/><BR/>நன்றி தென்றலக்கா. அடுத்த கதைல திருத்திடறேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53239420215014976742009-03-20T11:38:00.000+05:302009-03-20T11:38:00.000+05:30நன்றி அ.மு.செய்யது.அப்துல்லா அண்ணே இதெல்லாம் நல்லா...நன்றி அ.மு.செய்யது.<BR/><BR/>அப்துல்லா அண்ணே இதெல்லாம் நல்லால்ல.அவ்வளதான் சொல்லிட்டேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21340101692647267542009-03-20T11:05:00.000+05:302009-03-20T11:05:00.000+05:30கதை என்பதால் கொஞ்சம் கூட பத்தி பத்தியா பிரிச்சா நல...கதை என்பதால் கொஞ்சம் கூட பத்தி பத்தியா பிரிச்சா நல்லா இருக்குமோ!!!<BR/><BR/>எழுத்து நடை நல்லா இருக்கு.<BR/><BR/>(சம்பங்கி பேரைப்பாத்ததும் எனக்காக சம்பங்கி. பூவை பறித்து கோத்து மாமாவிடம் சண்டைபோட்டு தினமும் அனுப்பிவைத்த என் அம்மாவின் தாத்தா நினைவுக்கு வந்துவிட்டார்.சம்பங்கியின் வாசனையே அலாதி)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71539388745867138472009-03-20T10:22:00.000+05:302009-03-20T10:22:00.000+05:30வெள்ளிக்கிழமை பதிவு!கே.ரவிஷங்கருடன் உடன்படுகிறேன்....வெள்ளிக்கிழமை பதிவு!<BR/><BR/>கே.ரவிஷங்கருடன் உடன்படுகிறேன்.www.narsim.inhttps://www.blogger.com/profile/09562494387415806088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74917013858702674542009-03-20T09:48:00.000+05:302009-03-20T09:48:00.000+05:30எழுத்து நடை நல்லாருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த...எழுத்து நடை நல்லாருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள். <BR/><BR/>ஒரு வேண்டுகோள்.<BR/><BR/>இந்த கடைசியில் “எல்லாம் கனவு” என்ற உத்தி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப் பழசு.<BR/><BR/>“எல்லாம் கனவு” இல்லாமல் வேறு ஒரு முடிவு இருக்கிறது. கிழே clue <BR/>இதை வைத்து முடிக்கலாம்.<BR/><BR/>//அவள் பூக்காரி.விதவிதமான பூக்களை தினமும் தொட்டு முகர்ந்து<BR/>அனுபவிப்பவள். பூ இல்லாமல் வாழ்க்கை இல்லை..கல்யாணம்..//<BR/><BR/>Please try.<BR/><BR/>அதற்கு முன் ஒரு திகில் கதை இங்கு<BR/>படிக்கவும்:-<BR/><BR/><BR/>சுமதியின் ராசி பலன் <BR/>http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை<BR/><BR/>நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65750564812045403332009-03-20T09:29:00.000+05:302009-03-20T09:29:00.000+05:30டிஸ்கி நல்லாருக்கு(அப்பாடா வித்யா சொன்னதையும் செஞ்...டிஸ்கி நல்லாருக்கு<BR/><BR/>(அப்பாடா வித்யா சொன்னதையும் செஞ்சாச்சு...சைக்கிள் கேப்பில வாரியாச்சு) <BR/><BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14170114238226232332009-03-20T09:17:00.000+05:302009-03-20T09:17:00.000+05:30அந்த சிகப்பு வரிகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது...அந்த சிகப்பு வரிகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.<BR/><BR/>சூப்பர் வித்யா.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18894428588773381722009-03-20T09:07:00.001+05:302009-03-20T09:07:00.001+05:30ஹி ஹி கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லாதீங்க முல்லை:...ஹி ஹி கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லாதீங்க முல்லை:)<BR/><BR/>சங்கர்ஜி இப்படி கிண்டல் பண்ணாலும் தொடர்ந்து எழுதுவேன்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18801042394929329922009-03-20T09:07:00.000+05:302009-03-20T09:07:00.000+05:30நன்றி முரளிகண்ணன்:)நன்றி ஜமால். தாராளமா சொல்லலாம்....நன்றி முரளிகண்ணன்:)<BR/><BR/>நன்றி ஜமால். தாராளமா சொல்லலாம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-75271488310294373812009-03-20T09:05:00.000+05:302009-03-20T09:05:00.000+05:30//பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி ...//பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா?//<BR/><BR/>ஆரம்பமே வாசம் வீசுகிறதே !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63191926612227682162009-03-20T08:51:00.000+05:302009-03-20T08:51:00.000+05:30rரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வித்யா....rரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வித்யா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com