tag:blogger.com,1999:blog-4025241944499324087.post7908552953853278461..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: தெலுங்கானா... ஆனா??Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74576715136087322602009-12-21T19:18:26.555+05:302009-12-21T19:18:26.555+05:30வருகைக்கு நன்றி செந்தில்குமார். நீங்கள் குறிப்பிடு...வருகைக்கு நன்றி செந்தில்குமார். நீங்கள் குறிப்பிடும் விஷயம் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85004660328401975332009-12-21T07:36:16.800+05:302009-12-21T07:36:16.800+05:30துளுநாடு பத்தி எழுத மறந்து போச்சா ??துளுநாடு பத்தி எழுத மறந்து போச்சா ??T Senthil Duraihttps://www.blogger.com/profile/05606528800101038663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7665830828460556732009-12-17T10:14:25.166+05:302009-12-17T10:14:25.166+05:30நன்றி நவீன்குமார்.நன்றி நவீன்குமார்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18599437671020820992009-12-17T00:25:22.811+05:302009-12-17T00:25:22.811+05:30நான் தமிழ் நாட்டையே 4-5 நாடுகளாக பிரிக்கலாம் என்ற...நான் தமிழ் நாட்டையே 4-5 நாடுகளாக பிரிக்கலாம் என்று நினைக்கிறன் <br />நம்ம அய்யாவுடைய பேரன் பேத்திக்கு பங்கு கொடுகனுமுள்ள:-):-):-):-)<br /><br />என்னுடைய கருத்தும் உங்கள் கருத்துதான் அக்கா..........Anonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-26567387684817484502009-12-16T10:23:12.973+05:302009-12-16T10:23:12.973+05:30நன்றி உழவன்.
நன்றி அக்கா (நோஓஒ நெவர். அமாவாசை சோற...நன்றி உழவன்.<br /><br />நன்றி அக்கா (நோஓஒ நெவர். அமாவாசை சோறு தினம் கிடைக்காது)<br /><br />நன்றி குறும்பன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உண்மை தமிழன்.<br /><br />நன்றி ராஜி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8420692527539424402009-12-16T10:14:25.418+05:302009-12-16T10:14:25.418+05:30Good Post mam. It came out very well ...Good Post mam. It came out very well ...Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-34248168353792757552009-12-16T10:14:24.663+05:302009-12-16T10:14:24.663+05:30Good Post mam. It came out very well ...Good Post mam. It came out very well ...Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44996159450534809922009-12-16T10:13:52.792+05:302009-12-16T10:13:52.792+05:30தெலுங்கானா உருவாகக் காரணமே அப்பகுதி மக்களுக்குக் க...தெலுங்கானா உருவாகக் காரணமே அப்பகுதி மக்களுக்குக் கிடைக்காத வசதிகள் மற்ற பகுதி மக்களுக்குக் கிடைத்ததுதான்.. <br /><br />இதற்கு அரசியல்வியாதிகள்தான் காரணமே ஒழிய பொதுமக்கள் அல்ல..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45833944188202824242009-12-16T10:12:49.457+05:302009-12-16T10:12:49.457+05:30இப்போதும் சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவி...இப்போதும் சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஏரிக்குள் தலைக்கு மேலே புத்தகங்களைத் தூக்கிப் பிடித்தபடியே பள்ளிக்குச் செல்வதற்காக வருகிறார்கள் மாணவ, மாணவிகளும்.. பொதுமக்களும்..!<br /><br />இதை என்னன்னு சொல்றது வித்யா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-90277932216097056002009-12-15T23:09:17.305+05:302009-12-15T23:09:17.305+05:30//இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்க...//இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க//<br /><br />200% கரெக்ட்<br /><br />மக்களுக்காக பாடுபடும் உண்மையான தலைவர்கள் கிடைத்தால் எந்த ஒரு மாநிலத்தையும் அவர்களால் முன்னேற்ற முடியும். ஆனால் அப்படி ஒரு தலைவர் கூட இந்தியாவில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.<br /><br />இன்னும் எத்தனை நாளைக்குத்தான், "சிங்கப்பூருக்கு ஒரு லீ க்வான் யூ" போல் என்று உதாரணம் சொல்லிகொண்டிருக்கப்போகிறோமோ, தெரியவில்லை.<br /><br />நல்ல பதிவுRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72831078424182669302009-12-15T19:43:18.799+05:302009-12-15T19:43:18.799+05:30இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.//
கன்னா பின...இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.//<br /><br />கன்னா பின்னான்னு மறுக்கா கூவிக்கிறேன். ரொம்ப விரிவா எழுதியிருக்கீங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53803406008530558272009-12-15T15:09:35.189+05:302009-12-15T15:09:35.189+05:30
நல்ல கருத்து.
ஏற்கனவே இந்தியா துண்டுதுண்டா கெடக்... <br />நல்ல கருத்து.<br />ஏற்கனவே இந்தியா துண்டுதுண்டா கெடக்கு. ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி நாடு போலதான் அதிகாரம் பண்ணுது. இந்த லட்சணத்துல் இவங்க வேற இதப் பிரி அதை பிரின்னு.. எங்க போய் முடியப்போகுதோ.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24148768249274511482009-12-15T13:44:47.987+05:302009-12-15T13:44:47.987+05:30நன்றி ஆதவன்.
நன்றி கேவிஆர் (அடிப்படை வசதிகளை நான்...நன்றி ஆதவன்.<br /><br />நன்றி கேவிஆர் (அடிப்படை வசதிகளை நான் குறிப்பிட தவறிவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி).<br /><br />நன்றி விஜய். (சென்னை மட்டுமே வளர காரணம் அங்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது என்பதால் தான். நீங்களே சொல்வதுபோல் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வளர்ச்சி தடைப்பட்டால்?? அந்த இடத்தில் இண்வெஸ்ட்மெண்ட் என்பது ரிஸ்கியர் தானே. கேவிஆர் சொல்வதைப் போல் அடிப்படை வசதிகள் வேண்டும். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட/குறைந்தபட்சம் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள கல்வி அவசியமாகிறது. இது என் கருத்து தவறெனில் மன்னிக்கவும்).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24211461905508912772009-12-15T13:15:22.218+05:302009-12-15T13:15:22.218+05:30அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்பட்டால் இது ...அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்பட்டால் இது போன்ற தனிமாநில கோரிக்கைகள் எழுவது குறையும். நல்ல இடுகை வித்யா.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32055408139004539562009-12-15T12:07:32.359+05:302009-12-15T12:07:32.359+05:30நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் கோணத்திலிருந்து மட்ட...நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் கோணத்திலிருந்து மட்டுமே ஆராய்கிறீர்கள்! அதனால் உண்மை நிலவரம் என்னவென்று உங்களுக்கோ எனக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இந்தியா இன்னமும் பல துண்டுகளாக ஆகக்கூடாது என்று நாம் நினைத்தாலும், ஒன்றில் மனதில் கொள்ள வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகம் மிக சுலபமாக நடைபெறலாம். செலவுகள் முதலில் அதிகமாக இருக்கும். ஆனால் அதை ஒரு முதலீட்டாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நல்லதொரு ஆட்சியை வழங்கலாம். இப்போது தமிழகத்திற்கு நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வருகிறது. மத்திய அரசும் சில பல கோடிகளை தமிழகத்துக்கென்று ஒதுக்குகிறார்கள். ஆனால் தொழில் வளர்ர்சியென்னவோ சென்னையும் அதன் சுற்றுப் புறங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுறம், காரைக்குடி போன்ற மாவட்டங்களில் பெரிதாக வளர்ர்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை. (வளர்ர்சி என்று நான் சொல்வது தொழில் வளர்ச்சி). இங்குள்ள மக்களெல்லாம் சென்னை போன்ற பெரிய நகரங்கள் நோக்கி படையெடுக்கிறார்கள். முடிவு, சென்னையில் இடத்தட்டுப்பாடு. சிறிய நகரம் / நாடாக இருந்தால் சுலபமாக வளர்ர்ச்சி காட்டலாம் என்பதற்கு சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். ஆனால் அப்படியொரு வளர்ச்சி ஏற்பட தந்நலமற்ற தலைவர்கள் தேவை. <br /><br />கே.சி.ஆர் / ராமதாஸ் மாதிரி ஆட்கள் ஊரை ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்களே, அப்படிப்பட்டவர்கள் தான். தன் சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62653920919549161042009-12-15T11:25:27.483+05:302009-12-15T11:25:27.483+05:30குட் போஸ்ட் :)குட் போஸ்ட் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-38295159302710379692009-12-15T11:14:09.954+05:302009-12-15T11:14:09.954+05:30நன்றி நர்சிம்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி கரிசல்காரன...நன்றி நர்சிம்.<br />நன்றி விக்னேஷ்வரி.<br />நன்றி கரிசல்காரன்.<br />நன்றி நவாஸுதீன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-79486236142235465772009-12-15T11:02:19.941+05:302009-12-15T11:02:19.941+05:30கூர்க்காலேண்ட் இப்போது இந்த போராட்டத்தை கைவிட்டு வ...கூர்க்காலேண்ட் இப்போது இந்த போராட்டத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.<br /><br />தமிழகத்தில் தி.மு.க வும் அ.தி.மு.க வும் இந்த விஷயதில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது சந்தோசமே. ராமதாஸ் மீடியாவில் வருவதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதை கையில் எடுத்திருப்பதாக்த் தெரிகிறது.<br /><br />நல்ல இடுகை விதயா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45856381938747268122009-12-15T11:01:30.446+05:302009-12-15T11:01:30.446+05:30லிபரான் கமிஷன் வந்தது ஸ்பெக்ட்ரமை மறந்தார்க...லிபரான் கமிஷன் வந்தது ஸ்பெக்ட்ரமை மறந்தார்கள்<br />தெலுங்கானா வந்தது லிபரான் கமிஷனை மறந்தார்கள்<br />வேறு ஏதாவது வந்தால் தெலுங்கானாவை மறந்து விடுவார்கள்<br />பாவப்பட்ட மக்கள் இவர்களை நம்பி மோசம் போகிறார்கள்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-35003797205955680652009-12-15T10:53:03.497+05:302009-12-15T10:53:03.497+05:30நல்ல பதிவு வித்யா. நல்லா வந்திருக்கு.நல்ல பதிவு வித்யா. நல்லா வந்திருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52168292053857109432009-12-15T10:39:13.865+05:302009-12-15T10:39:13.865+05:30இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.com