July 3, 2007

முதல் பதிவு:

என் கிறுக்கலை படிக்க போகும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்:)
Actually நான் பாட்டுக்கும் சிவனேன்னு என் வேலைய பார்த்துகிட்ருந்தேன். நீ தான் நல்லா எழுதுவியே Blogla account create பண்ணேன்னு சும்மா இருந்தவளை சொறிஞ்ட்டு போய்ட்டான் என் தம்பி. அவன் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரு காலத்துல நான் கூட சுமாரா எழுதுவேன் (I'm not talking about composition & paragraph writing). School daysla கதை, கவிதைனு நிறைய எழுதிருக்கேன் (Not like the one in Chennai - 60028 movie). School முடிஞ்சவுடனே அந்த நல்ல பழக்கம் போயிடிச்சி. ஆனா அப்பப்போ உள்ள தூங்கிட்டு இருக்கிற சிங்கம் அரை கண்ணை தொறந்துபார்க்கும். அப்பல்லாம் busya இருந்ததனாலே ஒன்னும் பண்ண முடியல. அதான் இப்போ வெட்டியா இருக்கும்போது எதாவது கிறுக்கலாமேன்னு இங்க வந்து சேர்ந்துருக்கேன். இதப்பத்திதான் எழுதனும்னு இல்லாம எல்லா விஷயத்தயும் ஒரு கை பார்த்துடலாம்னு இருக்கேன். மேற்கொண்டு என்ன எழுதலாங்கறதப்பத்தி யோசிக்கணுங்கிறதால இப்போதைக்கு joot விடறேன். Next postla சந்திக்கிறேன். வர்ட்டா:)

4 comments:

cdk said...

nice!! sonnathoda nikkama continue writin!! comments moderate panniko!! xpectin more 4m ya!! :) rock on!!

Vidhya Chandrasekaran said...

thanx da..

நாமக்கல் சிபி said...

:(

யாரு உங்க தம்பி?

Unknown said...
This comment has been removed by the author.