September 21, 2010

தேவதை... அவள் ஒரு தேவதை...

சென்ற வருட துவக்கத்தில் தேவதை என்ற இதழுக்காக உங்கள் பதிவுகளை உபயோகிப்பதில் உங்களுக்கு சம்மதமா என பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். நம்ம பதிவுகளைப் போய் கேக்கறாங்களே யாரோ விளையாடறாங்க போலிருக்கு என விட்டுவிட்டேன். அப்புறம் சக பதிவர்கள் (பெண்கள் மட்டும்) நிறைய பேரின் வலைப்பூ பற்றிய அறிமுகம் தேவதை இதழில் வரவும் அடடா மிஸ் பண்ணிட்டோமே என்று இருந்தது. இப்ப இந்த மாத இதழில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளனர். முழுசா மூன்று பக்கத்துக்கு.

1. மூன்றெழுத்து பயம்
2. க.மு Vs க.பி
3. உறவினர்களை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

ஆகிய மூன்று பதிவுகளும் துணுக்ஸிலிருந்து ஒரு பகுதியும் வந்திருக்கு.

தொடர்ந்து இயங்க ஊக்கமளிக்கும் சக பதிவர்களுக்கு என் நன்றிகள்.

32 comments:

Vidhoosh said...

:)) சூப்பர். வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

வாத்துகள், சாரி வாழ்த்துகள்.

அதென்ன தலைப்புல ரெண்டு பத்திரிக்கை பேரை சேர்த்து வெச்சு அரசியல். (வந்த வேலை முடிஞ்சது!)

கவிதா | Kavitha said...

:) சூப்பர் வாழ்த்துக்குள்.. !! :)//முழுசா மூன்று பக்கத்துக்கு.// பின்ன ரவுடி ன்னா சும்மாவா? :)))

ஆனா தலைப்பு தான்... :(((((

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்:)!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் வித்யா :)))

பாருங்க பெண்களுக்காக எத்தனை பத்திரிக்கை இருக்குன்னு. ஆண்களுக்காக "தேவதன்"ன்னு கூட வேணாம் "மனுசன்"ன்னு கூட ஒரு பத்திரிக்கை இல்ல. என்னே பெண்ணிய உலகம் :(

பவள சங்கரி said...

வாவ்......வாழ்த்துக்கள் வித்யா......எங்கியோ போறீங்க.......ம்ம்ம்....சபாஷ்.

R. Gopi said...

வாழ்த்துக்கள். கலக்கீட்டீங்க. சூப்பர்.

பின்னோக்கி said...

பாராட்டுக்கள்.

மற்ற 2 பக்கங்கள் எங்கே ?

sakthi said...

வாழ்த்துக்கள் சகோதரி

ஹுஸைனம்மா said...

உங்களை “வால் தேவதை”ன்னுதான் அறிமுகம் செஞ்சிருக்கணும்!!

;-)))))

'பரிவை' சே.குமார் said...

வாவ்......வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப சந்தோசம்.. வாழ்த்துகள் :-)

butterfly Surya said...

வாழ்த்துக்கள்.

Chitra said...

WOW! Thats Super news! Congratulations!

சாந்தி மாரியப்பன் said...

congratulations vidya..

CS. Mohan Kumar said...

வாழ்த்துகள் வித்யா. I think first time bloggers have seen your face now.

Vidhya Chandrasekaran said...

நன்றி விதூஷ்.

நன்றி விக்கி (நாரதர் வேலை பார்க்கறியேம்மா).

நன்றி கவிதா (குரு).

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ஆதவன் (வந்தா புலியோட கவர் ஸ்டோரி கண்டிப்பா உண்டு).

நன்றி சங்கரி மேடம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி.
நன்றி கோபி.
நன்றி பின்னோக்கி.
நன்றி சக்தி.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி குமார்.

Vidhya Chandrasekaran said...

நன்றி கோமதி அரசு.
நன்றி உழவன்.
நன்றி சூர்யா.
நன்றி சித்ரா.
நன்றி அமைதிச்சாரல்.

நன்றி மோகன் குமார் (ஹி ஹி எனக்கு விளம்பரமே பிடிக்காதுங்க).

Veena Devi said...

வாழ்த்துக்கள் !....

சிவகுமார் said...

சூப்பர் வாழ்த்துக்குள்.

Vijay said...

வாழ்த்துக்கள் வித்யா !!
பிரபலமாகறீங்க.....

Try said...

Super வித்யா - வாழ்த்துகள் :)

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

தக்குடு said...

வாழ்த்துக்கள் வித்யா!!

மாதேவி said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள் வித்யா.

Thamira said...

உங்களின் கலக்கல் நகைச்சுவையுணர்வுக்கு இதெல்லாம் சாதாரணமே. வாழ்த்துகள் வித்யா.

விஜி said...

நீங்க தேவதையா? ஹிஹிஹி .. சரி சரி .. வாழ்த்துக்கள் வித்யா....

சந்திர வம்சம் said...

well Madam, I also came to know about your Blog in DEVATHAI. I like your way of describing the events at Saloon (Menu card)!!!. and description about Maruthani.Mine will always pure red. Thanks. PadmaSury.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...வாழ்த்துக்கள் வித்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி வீணா.
நன்றி சிவகுமார்.
நன்றி விஜய்.
நன்றி லதா.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி ஜெய்லானி.
நன்றி தக்குடுபாண்டி.
நன்றி மாதேவி.
நன்றி ஆதி.
நன்றி விஜி.
நன்றி பத்மா.
நன்றி அப்பாவி தங்கமணி.