நேற்றிரவு:
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
Showing posts with label பஸ்ஸ். Show all posts
Showing posts with label பஸ்ஸ். Show all posts
December 13, 2011
December 5, 2011
அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
தோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.
வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.
க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.
(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.
ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.
டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்
***********
நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?
மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.
நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.
மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.
நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
*************
நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.
மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.
நண்பன் : &^#$^*%$*
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
***************
தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.
நான் : தேங்ஸ். அப்புறம்.
தோழி : என்னடி அப்புறம்?
நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.
தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.
நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?
தோழி : ^&%(&(()^^% டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************
If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..
ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.
வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?
இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.
க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.
(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.
ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.
டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்
***********
நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?
மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.
நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.
மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.
நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
*************
நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.
மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.
நண்பன் : &^#$^*%$*
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
***************
தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.
நான் : தேங்ஸ். அப்புறம்.
தோழி : என்னடி அப்புறம்?
நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.
தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.
நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?
தோழி : ^&%(&(()^^% டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************
If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..
ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.
வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?
இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
February 8, 2011
நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
பொங்கல் எங்கடி வைக்கப் போற?
வெண்கலப் பானைலதான்.
##%^&*டொக்
#பொங்கலுக்கு ஊருக்குப் போறியான்னு கேக்காம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா.
*******************
அதான் குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டானே? எப்ப வேலைக்குப் போகப் போற?
வேலைக்குப் போயி?
நாலு காசு சம்பாதிக்கலாம்ல
நாலு காசு சம்பாதிச்சு (இந்த நாலு காசை ஏன் விடமாட்டேங்கறாங்க?)?
இல்ல. புள்ளைய நல்ல படிப்பு படிக்க வெக்கலாம்ல
படிக்க வெச்சி?
இல்ல உனக்கு ஒரு தெகிரியமா இருக்கும்ல?
தைகிரியம் வந்து?
லைஃப ஒரு தெம்பா ஃபேஸ் பண்ணலாம்ல
ஃபேஸ் பண்ணி?
நாலு பேர் மத்தில கௌரவமா இருக்கும்ல
இருந்து?
இல்ல சந்தோஷமா இருக்கலாம்ல
இப்பவும் சந்தோஷமத்தானே இருக்கேன்.
டொக்
*****************
அம்மா ஃபோன் செய்து, வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு
ஹேய் உன் மாமனார் மாமியார் ஃபோன் பண்ணாங்க.
என்னம்மா சொன்னாங்க?
ம்ம்ம்ம் நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க.
(இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிகிட்டிருக்கு) அதான் எனக்கே தெரியுமே. மேல சொல்லு?
வெங்காய சாம்பார் செஞ்சியாமே. அவ்ளோ நல்லாருந்துதாமே. எங்கவீட்டு சமையலுக்கு நல்லா பழகிட்டான்னு உன் மாமியார் ஒரே புகழாரம் தான் போ. அதோட உன் மாமனார் மெட்ராஸ் வந்து தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போகச் சொன்னேன்னு பெருமையா சொன்னார்.
விடு விடு. நல்ல விஷயங்களைப் பத்தி ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. அப்புறம் உனக்கு வெங்காய சாம்பார் ரெசிபி வேணுமா?
டொக்
********************
தோழிக்கு நான் எழுதிய கதையை??!! மெயிலில் அனுப்பி வைத்தேன்.
பத்தே நிமிடத்தில் கால் பண்ணி
சூப்பர்டி
நிஜமாத்தான் சொல்றியா?
சத்தியமாடி. அதுவும் அந்த சப்ஜெக்ட் சான்ஸே இல்லை
என் கதைல சப்ஜெக்டா? என்னடி உளர்ற?
இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி. என்கிட்டருந்து எடுத்துட்டு போன புக்கெல்லாம் நீயே வச்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு இப்படி கதை எழுதறன்னு என் உயிர எடுக்காத.
ஹூம்ம். உனக்குப் பொறாமைடி. எங்க நான் பெரிய எழுத்தாளர் ஆயிடுவேனோன்னு பொறாமை.
$$##%% டொக்.
**************
பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?
இல்லம்மா.
ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?
வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.
டொக்.
டிஸ்கி : கூகிள் பஸ்ஸில் நான் போட்ட மொக்கை:))
வெண்கலப் பானைலதான்.
##%^&*டொக்
#பொங்கலுக்கு ஊருக்குப் போறியான்னு கேக்காம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா.
*******************
அதான் குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டானே? எப்ப வேலைக்குப் போகப் போற?
வேலைக்குப் போயி?
நாலு காசு சம்பாதிக்கலாம்ல
நாலு காசு சம்பாதிச்சு (இந்த நாலு காசை ஏன் விடமாட்டேங்கறாங்க?)?
இல்ல. புள்ளைய நல்ல படிப்பு படிக்க வெக்கலாம்ல
படிக்க வெச்சி?
இல்ல உனக்கு ஒரு தெகிரியமா இருக்கும்ல?
தைகிரியம் வந்து?
லைஃப ஒரு தெம்பா ஃபேஸ் பண்ணலாம்ல
ஃபேஸ் பண்ணி?
நாலு பேர் மத்தில கௌரவமா இருக்கும்ல
இருந்து?
இல்ல சந்தோஷமா இருக்கலாம்ல
இப்பவும் சந்தோஷமத்தானே இருக்கேன்.
டொக்
*****************
அம்மா ஃபோன் செய்து, வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு
ஹேய் உன் மாமனார் மாமியார் ஃபோன் பண்ணாங்க.
என்னம்மா சொன்னாங்க?
ம்ம்ம்ம் நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க.
(இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிகிட்டிருக்கு) அதான் எனக்கே தெரியுமே. மேல சொல்லு?
வெங்காய சாம்பார் செஞ்சியாமே. அவ்ளோ நல்லாருந்துதாமே. எங்கவீட்டு சமையலுக்கு நல்லா பழகிட்டான்னு உன் மாமியார் ஒரே புகழாரம் தான் போ. அதோட உன் மாமனார் மெட்ராஸ் வந்து தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போகச் சொன்னேன்னு பெருமையா சொன்னார்.
விடு விடு. நல்ல விஷயங்களைப் பத்தி ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. அப்புறம் உனக்கு வெங்காய சாம்பார் ரெசிபி வேணுமா?
டொக்
********************
தோழிக்கு நான் எழுதிய கதையை??!! மெயிலில் அனுப்பி வைத்தேன்.
பத்தே நிமிடத்தில் கால் பண்ணி
சூப்பர்டி
நிஜமாத்தான் சொல்றியா?
சத்தியமாடி. அதுவும் அந்த சப்ஜெக்ட் சான்ஸே இல்லை
என் கதைல சப்ஜெக்டா? என்னடி உளர்ற?
இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி. என்கிட்டருந்து எடுத்துட்டு போன புக்கெல்லாம் நீயே வச்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு இப்படி கதை எழுதறன்னு என் உயிர எடுக்காத.
ஹூம்ம். உனக்குப் பொறாமைடி. எங்க நான் பெரிய எழுத்தாளர் ஆயிடுவேனோன்னு பொறாமை.
$$##%% டொக்.
**************
பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?
இல்லம்மா.
ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?
வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.
டொக்.
டிஸ்கி : கூகிள் பஸ்ஸில் நான் போட்ட மொக்கை:))
Subscribe to:
Posts (Atom)